வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா...நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.... உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடுஇரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.
சபாஷ் சரவணன் தம்பி அவர்களே. உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த நற்செயல் நீங்கள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ஆகச்சிறந்த செயல் வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன் அவர்களே
மிக மிக அற்புதம் ஆட்டோ ஓட்டுபவரின் நேர்மையான செயல் மற்றும் போலீசின் செயல். திமுகவிற்குமட்டும் இது தெரிந்தால் ஆட்டோ ஓட்டுனரின் Driving License Cancel செய்யப்படும், போலீஸ் இடமாற்றம் செய்யப்படுவார். 40 சவரன் நகை = இன்றைய விலையில் ரூ ரூ 45 லட்சம் வரி எல்லாம் சேர்த்து
நல்லது. அந்த சார் யாரு? கண்டுபிடிச்சாங்களா?
எல்லாம் சரி. அந்த சார் யாரு?
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு.
இந்த சரவணன் நிச்சயமாக திமுககாரராக இருக்கமாட்டார்.
Even renowned call taxi drivers asks hefty ges from unaware passengers rather than billed amount.These are some rarest cases,should be honoured for gooddy awareness.
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்