வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பெரியாருக்கு கல்வி கொடுத்தது கூட ஆர்ட்டிஸ்ட் என்று கூட கூசாமல் பொய் சொல்வார்கள். உடன்பிறப்புக்களும் அவர்களின் டிஜிட்டல் அடிமைகளும் அதை சமூகவலைத்தளங்களில் கூட வெட்கமே இல்லாமல் ரிலே செய்வார்கள்.
ஆமா ஆமா ?? குலத்தொழில் முறையில் ராஜாஜிக்கு கல்வி கொடுத்தவாளும் நம்மவதாம் ஒய் ??
நீ ?
பழைய சரித்திர வரலாற்றை அழிப்பதே சிலரின் வேலை
தம்பி அதை நீ சொல்லக்கூடாதுப்பா. மறந்துட்டியாப்பா,? நீ தானேப்பா சொன்ன : முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது உலகெங்கும் வசிக்கும் தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை. அந்த நாணயத்தை வெளியிட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் வந்திருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை என்று.
வாழ்நாள் முழுதும் நீ இலவசங்கள நம்பி தான் வாழுவ ஓசிகோட்டர் கூமுட்ட
திருட்டு தீயமுக அனுதாபியா இருக்குற எவனாவது ஒருத்தனை பிடித்துக் கொண்டு வந்து அண்ணாமலை மேல் ஒரு கேஸ் போட்டு ஒரு கோடி ரூவா நஷ்ட ஈடு வசூல் பண்ணுவோம்.. அண்ணாமலையால் இது வரை அண்ணா அறிவாலயம் சுவரில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியல.
எப்படி முடியும்....அதிகாரத்தை கொடுத்து பாருங்கள்....வேட்டிய உருவி திஹாருக்கு அனுப்புவாரு....!!!
இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக படிக்காத ஐயா காமராஜரையும், படித்த ஐயா அப்துல் கலாமின் வரலாற்றுகளைபாட புத்தகத்தில் பாடமாக வைத்தவர்கள்..... எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக உலக ஊழலின் தந்தை கருணாநிதியின் வரலாற்றை பாடமாக வைத்தால் இவருக்கு ஏன் வயித்தெரிச்சல்....!!!
நான்கு கட்டிய ஆளு எழுதிய வாழமுடியாதவர்கள் கதை இப்ப சந்தி சிரிக்குது. பேசாம மருதம் எழுதியிருக்கலாம்
குடும்ப விளம்பரம்தான் முக்கியம் பெண்களாவது குழந்தைகள் நலனாவது அவை எங்கள்திட்டத்தில் இல்லை
where is jaalra comedian Oviya vijay....
ஆர்ட்டிஸ்ட்–க்கு ரூ.200 இன்னும் பட்டுவாடா ஆகவில்லை. எனவே கருத்துக்கள் வராது...
கருணாநிதி வரலாற்றை படிக்கும் மாணவர்கள் அனைவரும் நாளை அவர்போல ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கமாட்டார்கள். அது உறுதி.
நானும் ஆமோதிக்கிறேன் .