வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அவங்க கத்துக்கிறதுக்கு மீண்டும் ஒரு வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் வரவேண்டுமா ...???கடவுளே பட்டது போதும் மக்களை விட்டு விடு ...
Sir whatever training if officers and public staffs got.. finally if political looters are not spending money for cleaning drainage, lake , rivers, then no use
திறமையாக அரசும் அதிகாரிகளும் பேரிடரை சமாளித்ததாக முதல்வரும் மந்திரிகளும் அப்போது சொன்னது பொய்யா கோப்பால்?
இவர் பேச்சின்போது தூங்கிக்கொண்டும், கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவர்களே அதிகம் இருப்பார்கள்.
பெரும்பான்மையான ஐ.ஏ.எஸ் கேடர்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள். ட்ரிம்மா டிரஸ் பண்ணிட்டு ஆபீசுக்கு வருவார்கள். களத்தில் இறங்கி பணி செய்ய மாட்டார்கள்.
2015ல வெள்ளம் போது இவர் தமிழகத்தில் வேலையில் இல்லியா? ஒண்ணுமே கத்துக்கலையா?
ஐந்து நாட்களாக பெரு மழை பெய்யும், பாடாய்படுத்தும் என்று வானிலை மையம் சொல்லியே தூங்கி இருந்தோம்.மத்தியில் நமக்கு வேண்டாத கட்சி ஆட்சியில் இருக்கும் போது எதற்காக நாம முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும், தவறு நடந்தால் அவர்கள் மீதும், வானிலை மையம் மீதும் பழியை போடலாம், மக்களின் பாதிப்புக்கு நஷ்ட ஈட்டை கேட்டு நாம் பெறலாம்.எவ்வளவு அனுகூலம் இருக்கு. சினிமா கலைஞர்கள் , மீடியாக்கள் வேறு குரல் கொடுப்பார்கள்.போதுமே.
ஒவ்வொரு துறைக்கும் ஒரு நிரந்தர கையேடு உள்ளது அந்த கையேட்டில் ஆண்டு தோறும் கழிவுநீர் வடிகால்களை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் இதை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் இந்த தூர் வாரும் பணி செய்யப் பட்டது என்று சொல்லி கொள்ளை அடித்து போலி தகவல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்
எல்லாம் சரி; அரசு என்பது எப்போதும் மெத்தனம்தான்; வெட்டியாக எங்கள் வரிப்பணம் எல்லாம் உங்களுக்கு சம்பளமாகப் போய்க்கொண்டிருக்கிறது. சற்றாவது மனச்சாட்சி வேண்டாமா? ரூ. 4000 கோடி என்னவாயிற்று?
முதலில் எரி, குளம், ஆறு போன்றவற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆற்றில் வரம்பு மீறி மணல் அள்ளுவது தடுக்கப்பட வேண்டும். பேரிடர் வெள்ளம் போன்றவற்றில் பாதிப்படையாத வண்ணம் கட்டிடங்கள், சாலைகள், மின் வழித்தடங்கள் தரமாக, தகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட வேண்டும். இவையெல்லாம் தான் வெள்ளம் வந்தவுடன் முதலில் பாதிப்படைந்தது. இவைகள் பாதிக்கப்பட்டால், எவ்வளவு திறமையான அதிகாரிகள் இருந்தாலும் மக்களை மீட்க அந்த இடத்திற்கு போகக்கூட முடியாது. மழை வந்தவுடன் முதல் வேலையாக மின்சாரத்தை துண்டித்ததால் தொலை தொடர்பு சாதனங்கள் செயலற்று உதவி கேட்க கூட முடியாத அவல நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இவைகள் எதையும் சரி செய்ய முடியாமல் வெறுமனே அதிகாரிகளை பயிற்றுவித்து மட்டும் என்ன பலன்? இரு திராவிட கழகங்களின் ஊழல் ஆட்சியில் அவர்கள் செய்த வேலைகள் ஊர் சிரிக்க வைத்து விட்டது.
How to swindle more during disasters
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
2 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
2 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
2 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago | 16
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
4 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
6 hour(s) ago