வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டில் முன்னேறிய தமிழகம், 2026 முதல் விளையாட்டு துறையில் மீண்டும் பின் தங்கி விடுமே என்று நினைக்கையில் என் நெஞ்சம் பதைபதைக்கிறது.
இன்னமும் எத்துணை எத்துணை ஏமாற்றங்களை பார்க்கவேண்டுமோ ? ஏய்யா அந்த ஊனமுற்ற நபர் கோப்பையை வென்றார் அது போன்றா சாதிப்பவர்கள் இருப்பார்கள் ? இல்லை சென்னை பிசி சாலையில் கார் ரேஸ் நடத்திய போன்றா
எளிமையான பின்புலத்தி்ல் இருந்து வந்த எத்தனை தொண்டர்கள் கட்சியில் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டது. அண்டைவீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று சுயமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்களுக்கு சமூகநீதி.ஸ்டிக்கர் ஒட்டுவது வெத்து விளம்பரமே.
அன்று திருட்டு தனமா ரயிலில்? இன்று அயராது உழைப்பால் பாதி தமிழகம் ஆட்டையை? மாதிரியா முதல்வரே?
ஆனால் எளியவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது அப்படித்தான
இதுக்கும் ஸ்டிக்கர் அரசியலா? சுய முயற்சியால் யார் சாதனை படைத்தாலும் ஸ்டிக்கர் ஒட்டி மகிழ்ச்சியை தம்பட்டம் அடித்துக் கொள்ளும்...
ஏண்டா டேய் , எளிய பின்புலம் என்று சொல்லிட்டு , மெடிக்கல் சீட்டிற்கு மட்டும் உஊழல் பெருச்சாளி ஜகத்ராட்சகன் மூலமா , 1 கோடி கேட்கிறீர்களே , அப்ப , எளிய பின்புலத்தில் வருபவர்கள் என்னடா செய்வது ,அதை சால்வ் பண்ண வந்திருக்கும் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லி , திரவடியா பயல்கள் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறாங்க , அதை என்னடா செய்வது ,
எளியவரிவர் சொந்தமுயற்சியில் வெற்றி பெற்று வந்தால் உடனே ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்ளல். இதைத்தான் ஊரில் கல்யாணம் மாரினில் சந்தணம்.என்பர்.
நூற்றுக்கணக்கான கண்ணகி நகர் சுற்றுவட்டார ஆட்கள் போலீஸ் பட்டியலில் உள்ளனர். அது திராவிட மாடல் வளர்ச்சியா?.
அனிதாவின் மரணத்தை விளம்பரப் படுத்தி ஆட்சிக்கு வந்த இந்த திராவிட மாடல் அரசு இது போன்ற மலிவான விளம்பர உத்திகளை வைத்து தமிழக மாணவ மாணவிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
எளிய பின்புலங்கள் என்றால் எல்லா வகுப்பிலும் எளியவர்கள் இருப்பார்கள். உயர் வகுப்புகளிலும் சக்தி அற்றவர்கள் இருப்பர். அவர்களில் சிலர் ஊக்குவிக்கப்பட்டால் திராவிட முன்னேற்ற கழக தலைவரான ஸ்டாலின் போற்றப்படுவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இது வர புண்ணியங்கள் செய்து இருக்கவேண்டும்