வாசகர்கள் கருத்துகள் ( 4 )
காவல் துறை எல்லா இடத்திலும் குற்றங்களை வெளியில் வராமல் பணத்தை அதிகார பிச்சையெடுத்து மூடி வருகின்றனர். மக்களையும் பொது இடங்களில் வண்டியின் சாவியை பிடுங்கி வைப்பது போல் மொபைலை பிடுங்கி அவர்களை பணம் கொடுக்குமாறு பயமுறுத்துகின்றனர் எ கா. காவலர் சேகர், கார்த்தி, செல்வராஜ் & team சென்னை, திருவான்மியூர். இது அவரவர்களுக்கே தெரியும், குடும்ப நபர்களுக்கு சாபத்தை சேர்க்குமென்று. காக்கி உடையின் புனிதத்தை அவர்களே கெடுத்து வைத்திருக்கின்றனர். வயதையும் செய்யும் வேலையையும் பார்த்து பணம் எவ்வளவு தேறும், அதை எப்படி கேட்க வேண்டுமென்றும் சட்டங்கள் பெயரை சொல்லி எப்படி குற்றங்களை நீதித்துறைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி பஞ்சாயத்து என்கிற பெயரில் மறைக்கின்றனர். அடித்து, மிரட்டி வண்டியில் கூட்டி அறைக்கும் அழைத்து செல்வதுமுண்டு. இவர்களுக்கு Suspension / Transfer என்பது ஒரு முடிவல்ல. Suspend செய்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் அதே தவறை செய்கின்றனர் Transfer செய்தால் புதிய இடத்தில புது மக்களிடையே அதே தவறை செய்கின்றனர். Dismissal மட்டுமே இது போன்ற காவலர்களுக்கு சரியான பாடமாக அமையும்.
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்
தோழமையுடன் சுட்டும் குருமா எங்கே? இரு நூறுக்கு மாரடிக்கும் ஓ ஃபீஸ் எங்கே? இதெல்ல சமூக நீதி? வீர பெல்லை கூப்பிட்டு மக்கள் வரிபணத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தி பட்டம் அளிக்க வேண்டும். தேர்தல் நேரம் வேறு. ம்ம் சீக்கிரம்...
கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டிய குற்றம் இறந்தவர்கள் உடலை ஊர்வலமாக எடுத்து செல்வதில் கூட சாதி பாகுபாடு என்பதை நாகரிக உலகில் ஏற்று கொள்ள முடியாதது