வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அட நீங்க வேற.... இரண்டு சீட்டு எதற்கு..... அவர்கள் உண்டியலில் கொஞ்சம் காசு போட்டாலே போதும்.... வாயே திறக்க மாட்டார்கள்..... அந்தளவுக்கு நல்லவர்கள்
செல்லூர் ராஜீ வா.. உன்னை மறக்க முடியுமா... அப்படி உன் செயல் .. நியாபகம் இருக்கா.. தண்ணீர்... தெர்மோகூழ்.... மறக்கக் கூடிய விஷயமா இது...
இவர் தானே தெர்மோகோல் ராஜூ மதுரையில் வெள்ளம் வந்த பொது தண்ணீரில் தெர்மோகோல் விட்ட ராஜூ
ஸ்ரீஅதே பேனா பக்கிரிதானே... தூக்கிலே தொங்கி இருக்கனும் அந்த சம்பவத்துக்கு பிறகு... மானம் கெட்ட கூட்டம் தானே...
திமுகவில் இருக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளும் அப்படித்தான். கிடைத்ததை வாங்கிக்கொண்டு அவர்களுக்காக மீடியா முன்பு கத்திக்கொண்டு இருப்பார்கள்.
வேறு என்ன செய்ய முடியும்?
2 or 1 they are winning in elections. in democracy, Victor's claim all credit sellu raju can't understand that logic
அவர் சொல்வது உண்மைதான். மக்கள் நலன் கருதி கம்யூனிஸ்டுகள் போராடி பலகாலம் ஆகிவிட்டது
உலகில் தகரம் கண்டுபிடித்த அன்றே உண்டியல் கண்டுபிடித்த விஞானிகள் கம்னியூஸ்ட் கட்சியினர்
அப்பாடா வீதிக்கு இப்போதுதான் வந்திருக்கார் மனுஷன் பதினேழு கோடி காணாமல் போனதால் எவ்வளவு துடி துடித்திருப்பார். இப்போதுதான் மூச்சு விடுகின்றார். அதனாலேயே கேலி கிண்டல் வருகின்றது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் பங்காளி உறவுமுறை கொண்டாடுகின்ற இவர்கள் வெளியே மட்டும்தான் தனி தனி. மறைமுகமாக தேர்தல் ஒப்பந்தம் நீ ஜெயிச்சா மாசம் மாசம் இவ்ளோ கமிஷன். நான் ஜெயித்தால் இவ்ளோ என்று ஒருவித புரிதலோடு பேட்டியில் கேலி கிண்டல் தொனிக்கும்.