வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தேடப்படும் மிக கொடும் தண்டனை குற்றவாளியைப் போல, வெளி மாநிலம் வரை சென்று, ஒரு பெண்மணியை கைது செய்யத் தெரிந்த போலீசுக்கு, அணில் பாலாஜியின் தம்பி, மறைந்து வாழும் அசோக்கை, ஏன் தேட முடியவில்லை?
ஒரு வருடத்துக்கு மேலாகியும், பத்து ருபாய் பாலாஜியின் தம்பியை கண்டு பிடிக்க முடியல.
நீதி காவல் நம்பிக்கை குறைந்து வருகிறது. சீர்திருத்தம் என்று நிறைய பேர் நிறைய பேசுகிறார்கள். நடைமுறையில் ஒன்றும் காணோம்.
அப்படிபட்ட அந்த பையனை வீட்டில் விட்டு தானே இந்த அம்மா மைக் கிடைத்தவுடன் பேச போகிறது அப்போது இந்த கருணை வேலை செய்யவில்லை போல கேள்வி யில் நியாயம் இருக்க இல்லயா, அப்படிஉள்ள இந்த அம்மா மாதம் பாத்து மீட்டிங்க எப்படி அட்டண்ட் பண்ணுது
உங்கள் குழந்தை முக்கியம் .யாரும் வர மாட்டார்கள்.
இந்த அவல நிலை மாற வேண்டுமென்றால் மக்கள் கையில் உள்ள வோட்டு ஒன்றுதான் வழி. மோட்சமும் நரகமும் அவர்கள் கையில் உள்ளது.
இதில் என்ன அவலநிலை கண்டீர்கள். நடிப்புத் தொழில் இருக்கிறது. கணவன் இல்லாமல் மாற்றுத்திறனாளிக் குழந்தையும் இருக்கிற நிலையில் பொறுப்புடன் பேச வேண்டாமா? பிராமணர் மாநாட்டில் பிராமணர் பற்றி உயர்த்தி மட்டும் பேசிட்டு போயிருக்கலாம், பிற இனத்தவரை தாழ்த்திப் பேசி என்ன கண்டார்? ஒளிந்து ஓட்டம், யார் வீட்டிலோ தலைமறைவு, கைது, ஜெயிலில் 3 நாள், இவை தான்.
தனிப்படை என்ன சாதித்து விட்டது. கேவலமாக இல்லை. வேங்கை வயல் பிரச்சினை யில் இன்னும் யாரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. பேரு ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் போல். காவல்துறை இவ்வளவு கேவலமாக போய்விட்டது
Shameful Justice. Sack-Arrest-Prosecute-Punish All Vested& CaseHungry 95% Judges Biasedly Denying Anticipatory Bails Not Punishing VestedFalseComplainant Gangs women, groups/ unions/Parties, SCs, advocates etc, Power-Misusing Ruling Party-Allies& their Stooge Officials esp Police Judges etc