வாசகர்கள் கருத்துகள் ( 59 )
இப்படி ஆன உறுதிமொழிகளை வழங்குவது விதிகளை மீறிய செயல் ஆகாதா ? விசாரணை கமிஷன் வேண்டும் .
மானங்கெட்ட பொழப்புன்னு சொல்ல மாட்டாங்களா இப்போ. சொன்னா என்ன இப்போ, அதுதான் வெற்றி அடைஞ்சாச்சே. இனி ஆப்புதான். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் இதையும் மறந்து விடுவர் என்கிற நினைப்புதான் இவர்களை இன்னமும் மக்கள் முன்பு நடமாட வைத்து கொண்டு இருக்கிறது.
சொத்துக்களை விற்றால் இது சாத்தியமே
என்ன உத்திரவாதம் கொஞ்சம் காட்டுங்க .....
தமிழ் நாட்டை தாண்டதவர்கள் கிணற்றுத் Thavalaikal
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள். அவன் சொன்னான் என்றல் இந்த பிட்சை காரர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?
காங்கிரஸ் பணத்தில் அல்லது காங்கிரஸ் சொத்தை விற்றோ கொடுக்கலாம் , மக்கள் வரி பண கஜானாவை தொட கூடாது
குடுத்தால் மொத்த இந்தியாவும் திவாலாகி விடும் , எல்லா இந்தியா மக்களும் ரோட்டுக்கு வந்து விட வேண்டும்
பாகிஸ்தானில் பெட்ரோல் 50 ரூபாய் லங்காவில் 40 ரூபாய்னு சொல்லிக்கிட்டு இருந்தானுங்க இதே மாதிரி இங்கயும் பண்ணியிருந்தா திவால் தான். அடுத்து இது போல எல்லா இலவசம் சொல்லிட்டு காலி பண்ணிட்டு வெள்ளை அறிக்கையில் ஒரு நபருக்க 3 கோடி கடன். னு சொல்லி குளோஸ் பண்ணிடுவாங்க ஆனா வாங்கினது என்னமமா 10000 ரூபாய் இருக்கும் கடனோ லட்சக்களுக்கு
ஏமாற்றவே பிறந்த காங்கிரஸார். வெட்கங்கெட்ட ஜன்மங்கள்
உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக கூறி, கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தவர்களை ஏன் உச்ச நீதிமன்றம் இன்னமும் கண்டிக்கவில்லை இதுபோன்று பாமர மக்களை ஏமாற்றுவது பல அரசியல் கட்சிகளுக்கு கைதேர்ந்த கலையாகிவிட்டது இதை உச்ச நீதிமன்றந்தான் ஏன் கண்டித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago