வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஆறுகளில் மட்டுமல்லாது வேறு எங்குமே மணல் குவாரி அமைக்க கூடாது. ஆறுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அப்படி இல்லாமல் இந்த மாவட்டங்களில் பாயும் அனைத்து ஆறுகளிலும் பல மீட்டர் ஆழத்திற்கு மணல் கொள்ளை செய்துகொண்டு, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தால் என்ன பயன். இந்த சட்டத்தை வேண்டுமானால் மத்திய அரசின் சில திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தலாம். வேறு பயன் இல்லை
கொல்ல மாட்டாங்க , ஆனா, வாழ விடாமல் செஞ்சிருவாங்க - -
காவிரியில் தண்ணீர் வரவில்லை. வேறு தொழில்களைத் துவக்க இந்த சட்டம் இடம் கொடுக்காது.????ஆக டெல்டாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ஆப்பு.
டெல்டாவுல நெல்லு வெளையில..ன்னா, நீயும் நானும் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களெல்லாம் பட்டினியா சாகணும்..னு சொல்றியா....? படித்த இளைஞர்கள், விவசாய பார்க்க மாட்டானுங்களா... இல்ல... பார்க்கக் கூடாதா....? ஏன், அங்கேயும் உரம் மற்றும் பெட்ரோல் தொழிற்சாலை ஆரம்பிச்சு... கட்டிங்க பைல போட்டுட்டு போகலாம்..னு பார்க்குதா உன்னோட கட்சி... ஆகமொத்தம், தமிழ்நாட்டையும், தமிழ்நாடு வளத்தையும் அழிக்கணும்..னு முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கே...?
இப்படி நேராக பேசி பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண வேண்டியது முதல்வர்-கவர்னர் பொறுப்பு. சும்மா வீம்புக்கு சண்டை போட்டு கொண்டிருப்பது சரியல்ல. சிறப்பான ஆட்சிக்கு முதலிடம். அசிங்க அரசியலுக்கு எப்பொழுதுமே கடைசி இடம்தான் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் கொடுக்கவேண்டும். புரிஞ்சா சரி.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1