வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அடுத்தவன் மீனை சுட்டால், சூடுபட்டு சாக நேரிடும். தமிழக மீனவர்கள் அட்டகாசம். இலங்கை கைது செய்தது என்பது சரியான தலைப்பு.
அப்போ மாநகர் பணியாளர்கள் வெளியில் சுற்றும் மாடுகளை, விலங்குகளை பிடிப்பதும், அபராதம் விதிப்பதும் தவறா யுவர் ஆனர் ?
அவிங்க கடல்.பகுதியில் மீன் பிடித்தால் கைது பண்ணாம என்ன பண்ணுவாங்க. கோபாலபுரம் அரண்மனையில் நுழைஞ்சு ஆட்டையப் போட முயற்சி பண்ணுங்க. உட்டுருவாங்க.
இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை கைது செய்வது போல் நமது ராணுவம் இலங்கை மீனவர்களை ஏன் கைது செய்யக்கூடாது. அவர்கள் நமது எல்லைக்குள் வருவது இல்லையா?
ஆம். எல்லை தாண்டுவது இல்லை.
இங்கே மீன் இருந்தா நம்ப ஆளுங்க ஏன் எல்லை தாண்டிப் போறாங்க? இங்கு ரெண்டாயிரம்.பேர் மீன் பிடிச்சவங்க போய் ரெண்டு லட்சம் பேர் மீன் புடிச்சா என்ன ஆகும்? இருக்குற மீன் எல்லாத் தையும்.புடிச்சாச்சு. இருந்த கொஞ்ச நஞ்ச மீகளும்.இலங்க பக்கம்.ஓடிப் போயிருக்கும். உலகத்திலிருந்து ஒரு பய இங்கே மீன் புடிக்க வரமாட்டான்.
இப்பொழுது உடனே அவர்களை மீட்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதுவார் பாருங்கள். யார்? அதான் நம்ம தலைவர் ஸ்டாலின். யாருக்கு? பிரதமர் மோடிஜிக்கு.
கலைஞர் சன் டிவியில் இந்த நியூஸ் வருதா
இப்ப விடுதலை புலிகள் இல்லை, இலங்கை தமிழர்களும் அகதிகளாக இங்க இருக்குறாங்க. என்ன தான் வேணும்?. மேங்கிங் ப்பன். அப்படி பிடிச்சு விளையாடுறாத இருந்தா? நிறைய மீன்கள் அந்த பகுதியில் இருந்து இந்த பகுதிக்கு இந்த பகுதியில் இருந்து அந்த பகுதிக்கு போகுகிறது. பிடிக்க வேண்டியது தானே?. என்ன சட்ட விரோதம்?. செக்கிங்?. பண்ணு?. தமிழக மீனவர் ஐ.டி. கார்டு பாரு. உங்கள் கடல் பகுதி எனில், அட்ச ரேகை, தீர்க்கரேகை அடையாளத்துடன் போட்டோ எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழி தெரியாதவர்கள், அப்பாவிகளுக்கு உதவுவது ராணுவ வீரர்களுக்கு அழகு. இன்றைய சூழ்நிலையிலும் பிரச்சனையை இழுத்து கொண்டே இருந்தால், என்ன அர்த்தம்?.
எல்லா விசை படகுகளிலும், மீனவர் போன்களிலும் ஜி பி எஸ் உள்ளது. எல்லை தெரியும். ஒரே வழி இலங்கை பகுதி மீன்களை எல்லாம் நமது எல்லைக்குள் விரட்ட வேண்டியது தான்.நாம் சுலபமாக எல்லை தாண்டாமல் பிடித்துக் கொள்ளலாம்.
கிரிக்கட்டில் தோற்ற பிறகும் ஏன் இப்படி செய்கிறார்கள்? இந்திய ஜெய்ச்சா தானே இப்படி நடக்கும்?
உக்கிரைனுக்கே விமானம் அனுப்பி போர் களத்திற்கே சென்று தமிழர்களை காப்பாற்றி கூட்டி வந்த நம் தமிழக முதல்வர் நினைத்தால் மீனவர்களையும் காப்பாற்ற முடியுமே !!!
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
56 minutes ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago