மேலும் செய்திகள்
ஜனநாயகன் முதல்நாள் வசூல் ரூ.41 கோடி; உலகளவில் இத்தனை கோடிகளா?
3 hour(s) ago | 3
ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
3 hour(s) ago | 12
ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2160 குறைவு
6 hour(s) ago
சென்னை:லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, டி.ஜி.பி., அலுவலகத்தில், கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அதனுடன், மாவட்டங்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி., அலுவலங்களில் திறக்கப்பட்டுள்ள, லோக்சபா தேர்தலுக்கான சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் இணைக்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுதும் பதற்றமான பகுதிகள் மற்றும் அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியின் போது ஏற்பட்ட சிரமங்கள், அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து, சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவுகள் பிறக்கப்பட்டு வருகின்றன.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 12
6 hour(s) ago