வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என அரசியல்வாதிகள் முடிவுசெய்யமுடியாது. இந்த போக்கு நீடித்தால் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆலைகள் அதிமுக ஆட்சியிலும் அதுபோல் மரு மார்க்கத்திலும் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரும். இது ஒவொரு மோசமான வாதம். விபத்து என்பது அனைத்து பாதுகாப்பு முறைகளையும் தாண்டி தொழில்நுட்ப கோளாறு அல்லது மனித தவறு போன்ற சில காரணங்களால் ஏதோ ஒருமுறை நடைபெறுவது. சாலைகளில் தினம் தினம் பல விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் நடக்கின்றன. அதற்காக சாலைகளை மூடிவிடலாமா? விமானம், ரயில் போன்றவைகளால்கூட கூட சில நேரம் விபத்துக்கள் ஏற்படுகின்றது. அவைகளை நிறுத்திவிடலாமா? அரசியல்வியாதிகள் உபயோகப்படுத்த வாகனங்கலால்கூட விபத்து ஏற்படுகின்றது. அவைகளை தடைசெய்துவிடலாமா? விபத்து ஏற்படாமல் பாதுகாப்புநாடவடிக்கைகள் மேற்கொண்டு தொழிற்சாலைகள் இயங்க என்ன செய்யவேண்டும் என பரிந்துரைக்கலாம். அதற்க்கு பதிலாக தொழிற்சாலைகளை மூடிவிட்டால் வேலை வாய்ப்புகள் எப்படி வரும்? அரசுக்கு வரி வருவாய் எப்படி வரும்? அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் எப்படி நன்கொடை வரும்? அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் வரும்? இந்த தொழிற்சாலை பல ஆண்டுகளாக எந்த விபத்தும் இல்லாமல் இயங்கிவருகிறது. எதிர்பாராத காரணத்தினால் விபத்து நடந்துள்ளது. அதை சரிசெய்து மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. கடந்த ஆண்டு வரலாறு காணாத மழையில் மணாலி கடல் பரப்பில் என்னை படலம் மிதந்து பாதிப்பு ஏற்படுத்தியது. எனவே அந்த நிறுவனத்தையும் மூடிவிடலாம் என சொல்லவில்லை. அரசியல்வியாதிகளுக்கு வரவேண்டியது வந்துவிட்டதா?
விபத்துக்காக ஆலையை மூடச்சொல்லும் ஆள்பவர்கள், கேவலமான ரோட்டினால் ஏற்படும் விபத்து உயிர் இழப்புகள் காரணத்தினாலும், டாஸ்மாக் சாவுகளுக்காகவும் அரசை கலைக்க சொல்வார்களா? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் முன்கூட்டியே அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகிறதா என்று அடிக்கடி ஆய்வு செய்யவில்லை? தமிழ் படத்தில் கிளைமாக்ஸில் போலீஸ் வந்து கைது பண்ணுமே அதுமாதிரி பண்ணத்தான் லாயக்கா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கவில்லை? எப்பப்பாரு கம்பெனி மேலயே பலியைப்போடுவது
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுகஆட்சி நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த எண்ணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த................... செய்திகளை இப்படி மாநிலத்தின் விவரங்களோடு படித்து பழகிவிட்டதால் மேற்சொன்ன தகவல் இந்த செய்தியில் இல்லாதலால் சற்று வித்தியாசமாக உணரநேரிட்டது.
இழப்பீடு தொகை 59250888 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளதாம். பலே ஒரு ஸ்க்ரு ஆணி , சட்டை பட்டன் என துருவி ஆராய்ந்து மதிப்பீடு செய்த அந்த நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். இருந்தும் அந்த நூல் கண்டுக்கான 53 பைசாவையும் மதிப்பீட்டில் சேர்த்திருக்கலாம்.
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
21 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
22 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
23 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
23 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
26 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
26 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
26 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
27 minutes ago