வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அதெல்லாம் வெடி எல்லாம் கிடையாது. கார் டயர் வெடித்த சத்தமாகும். மாக்கள் பீதி அடைய வேண்டாம். you Tube இல் போனாய் செய்தி வெளியிட்டால் காவல் துறைக்கு தெரிய படுத்துங்கள் உங்கள் அடையாளத்துடன் ஊடகத்தில் உங்கள் புடம் போட்டு தக்க வேகுமதி அளிக்கப்படும்
நேத்து ஒரு வெத்து வேட்டு ஆளுநரை குறைகூறி பிளிறிச்சே. இதன் பெயர் என்ன. NIA முதலில் உங்களை உளவு பார்க்க வேண்டும் எப்போதெல்லாம் தீ மு கா ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் வெகு தாராளமாக வெடி குண்டு வெடிக்குது. சிறிதும் கவலை படாமல் ஓட்டுக்காக கேவலமான செயல் செய்வதால் மக்களுக்கு கேடு. மக்களென அதைய்ய அப்ற்றி காவலிய்ய படா வில்லை. அவன் அவன் குடும்பத்தாருக்கு கையோ காலோ போனாலும் அவனும் கவலை பட மாட்டான் கொடுத்தை மன உவப்புடன் வாங்கி அதற்க்கு நன்றியாகா ஓட்டை கொடுத்து விடுவான். எல்லாம் மறைத்து போயாச்சு.
மூர்க்கத்தை உள்ளே விட்டால் இதுதான் கதி.... எப்படியும் ஒருநாள் திமுகவையே பதம் பார்த்து விடுவர்..அவர்களை பொறுத்தவரை திமுக கும்பலும் காஃபிர்களே..
மன்னரின் வலதுகரமாக இருந்த சைக்கிள்பாப்பு வந்து சொல்லுவார் இீ்ப்படி–வெடிச்சது சிலிண்டர்ன்னு ......
பட்டாசு அல்ல, வெடிகுண்டு தயாரிப்பு
ஏம்ப்பா ,வீடியோவ பார்த்தா வீடு, இருசக்கர வாகனம் எல்லாம் தூள் தூளாக சிதறி கெடக்கு.வெடி வெடிச்சதுக்கா இந்த நிலைமை .அப்போ தீபாவளிக்கு வெடிக்கிற வெடிக்கு ஒரு கட்டிடம் கூட தப்பாதே.ஏதாச்சும் நம்புற மாதிரி கத சொல்லுங்க...
யாரும் விடியலை குறை சொல்லக்கூடாது? அதான,அதே தான?
பட்டாசு வெடித்ததா அல்லது வேறு ஏதாவது வெடித்து சிதறியதா? ஒருவேளை பட்டாசுகள் வெடித்து சிதறியிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். வெளிப்படையான தீர விசாரணை தேவை....
வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை காவல்துறை புலனாய்வு செய்து தெரிவிக்க வேண்டும். வழக்கம் போல் இந்த சம்பவத்தை கிடப்பில் போட்டு விட கூடாது. வெடி விபத்து ஏற்பட்ட பகுதி மக்கள் அடர்த்தி அதிகம், காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் .வெடிக்காமல் இருந்த குண்டுகள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.இனிமேலாவது ஆட்சியாளர்கள் 50000 கோடி அந்நிய செலவாணி ஈட்டி தரும் திருப்பூருக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும்.
இது எதை படை மாற்ற... எலே எலவட்ட பயலே.. மாத்தி சோசிங்க