வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழை வழக்கு மொழி ஆக்கி, நீதிபதிகள் பொறுமையை கடைபிடித்து, வாதத்திற்கு நேரம் குறித்து, நீதிபதிகளுக்கு உதவி செய்ய சட்டம் படித்த உதவியாளர்களை வைத்தால் மனுதாரர்களே நேரடியாக வாதிடலாம். வக்கீல் செலவு, வாயிதா நேரம் மிச்சம்.
காவல் துறை முதல் தகவல் அறிக்கையை வைத்து வழக்கு விசாரணை தொடங்குகிறது. தகவல் அறிக்கை எத்தனை % உண்மை என்பது கேள்விக்குரியது. வழக்கு தொடரும் முன் திரை மறைவு விசாரணை கைதியுடன் இருக்கவேண்டும். குற்றவாளி கூண்டில் எடக்கு மடக்கு கேள்விகளுக்கு திரை மறைவு வாக்குமூலம் நிச்சியம் மாறுபடும். இது வக்கீலை எடக்கு மடக்கு செய்திட நீதிபதிக்கு உதவும்.
செந்தில் பாலாஜிக்கும் இந்த அனுமதி உண்டா?
ஜீ ஸ்கொயர் எல்லாம் எப்போது சிறைக்குள் வரும்?
புது சிறை கட்டிடம் கட்டியவுடன்...
ஆக செந்திலு நீயே உனக்கு வாதாடினால் ஜாமீன் கிடைக்கும். வக்கீல் உன்னை வெச்சி செய்யறார் விடியலின் ஆணை படி
வழக்குரைஞர் பீஸ் மிச்சம்
சட்ட அறிவு இருந்தால் பயனளிக்கும் ......
இதைப்பார்த்து முன்னாள் மான்புமிகு செபாவே தனது வழக்குக்கு வாதிட முனைந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago