வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஐ பெரியசாமியின் பொன்முடியும் எந்த நீதிபதியிடம் முறையிட்டார்களோ அவரை தேடி கண்டுபிடித்து ஜாமீன் மனுவை கொடுக்கவும் உடனடியாக தீப்பு வழங்கப்படும்.
ஏன் இவர திகார் சிறைக்கு கொண்டு செல்லவில்லை இவர் தம்பியை தலை மறைவு குற்றவாளியாக ஏன் அறிவிக்கவில்லை அமலாக்கத்துறை கேவலம்
இந்த அரசியல் திருடர்களுக்கு ஜாமீன் மனு போட வரைமுறை இல்லையா என்ன கேவலமான சட்டம் இது தினம் போடலாமா
இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்ற திருடர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்
ஜூன் நாலாம் தேதி தேர்தல் ரிசல்ட் வரும் அப்போது பத்து ரூவா பாலாஜியின் தலைவிதியும் தீர்மானிக்கப்படும் கொள்ளையடித்த குற்றத்திற்கு சாகும்வரை சிறையில் தள்ளப்படுவர்
பாராளுமன்ற முடிவுகள் வந்த பிறகு ஜாமினில் வெளிவர திட்டம் தேர்தல் முடிவுகளை பொறுத்து பாரதீய ஜனதாவில் சேர திட்டமாகக்கூட இருக்கலாம்
இனி ஜாமீனுக்கு விண்ணப்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் என்று நிர்ணயம் செய்யவேண்டும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்காக
இனி அவர் ஜாமீன் கேட்கும் எந்த மனுவும் போடக்கூடாது என்று தீர்ப்பு வரவேண்டும்
எந்த மனுவும் போடக்கூடாது என்று தீர்ப்பு வரவேண்டும்
அடுத்த என்ன விஷயத்தை சொல்லி, கேட்டு வழக்கு பதிவு செய்யலாம் என்று இந்த யோசித்து விடுவார் செந்தில் பாலாஜி வாரம் தவறாமல் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வழக்காக பதிவு செய்து கொண்டிருக்கிறார்
மேலும் செய்திகள்
9 பேர் பலியான விபத்து: அரசு பஸ் டிரைவர் கைது
3 hour(s) ago
ஸ்ரீரங்கம் கோவிலில் கட்டண கொள்ளை; வி.எச்.பி., கண்டனம்
3 hour(s) ago
கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவிக்கு காப்பு
3 hour(s) ago
வால்வோ அரசு ஏசி பஸ்களில் ஒரு மணி நேர பயணம் குறையும்
3 hour(s) ago