வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒரு தடவை இல்லை. நாற்பது தடவை கோர்ட்டே எங்க செயல்வீரனுக்கு திகார் மேல உள்ள உரிமையை உறுதிப் படுத்திவிட்டது. அவரே நினைச்சாலும் அங்கிருந்து நகர முடியாது. திகாரை நாங்க மொத்தமா ஆக்கிரமிக்கற நாள் வெகு தொலைவில் இல்லை. ஆக டெல்லியிலேயும் நாற்பதும் நமதே. எங்களை யாருன்னு நெனைச்சீங்க.
சதமடிக்க வாழ்த்துகள் .
40 திமுகவினருக்கு ராசியான எண் போல தெரியுது.
இவரின் ஜாமீன் புறக்கணிப்பிற்கு மாநில அரசின் பங்கு இருப்பது போல் தோன்றுகின்றது.
நூறு வருஷம் சிறையில் இருக்க வாழ்த்துக்கள்.
Wasting public money.
இனி அணில் அடுத்தவன் காசை ஆட்டையை போடவே யோசிக்கணும்.
செஞ்சுரி அடிக்க வாழ்துக்கல்
எத்தனை தமிழ்க் குடிமகன்களின் வையிற்றை அடிச்சு+10ரூபாக்கள் அடுத்தவனுக்குக் கொடுத்த பாவம் சும்மா விடாது
சேரக்கூடாது இடத்தில சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாரே பாலாஜி. நாற்பதாவது என்பதை தாண்டி ஐம்பது என்றாகி நூறை தாண்டுமோ ? இப்போதெல்லாம் செந்தில்பாலாஜி பற்றி திமுகவினர் கண்டுகொள்வதே இல்லை. மிகப்பெரிய சந்தேகமே இதில் ஸ்டாலினின் தலையீடு இருக்குமோ ஐயப்பாடடை ஒதுக்க முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் செந்திலுக்கு எதிராக சபதமெல்லாம் எடுத்தார்.. இப்போது மறைமுகமாக அவரை பழிதீர்த்துவிட்டார் என்றுதான் தோன்றுகின்றது. அரசியல் சாணக்கியன் இந்த விஷயத்தில் ஸ்டாலின் அவர்கள்.
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
1 hour(s) ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
25 லட்சம் இலவச காஸ் இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்
1 hour(s) ago | 4
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
2 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago