வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மாவட்ட செயலார்களின் பணியில் நீதிமன்றம் தலையிட முடியுமா ?
நியமன உத்தரவு இல்லாமல் பணி செய்ய முடியாது. நீதிமன்றம் சட்ட விரோதமாக கருதி, நிறுத்த முடியும். (நியமன உத்தரவு அடிப்படையில் தான் பணி பொறுப்பு ஏற்க வேண்டும். சம்பளம் வழங்க முடியும். நிர்வாக அலுவலர் அறநிலைய விதிகள் அமுல்படுத்த முடியும்.) சட்ட விதிகள் இல்லாமல், 5 ஆண்டுகள் ஆணையர் நியமிக்க முடியாது. அதிகாரம் இல்லை. அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க ஏன் மறுப்பு? கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன?
கணக்கு வழக்குகளைப்பார்க்கும் ஆடிட் பிரிவு இது போன்ற அடிப்படை விதிமீறல்களை ஏன் கருத்தில் கொள்வதில்லை?
மேலும் செய்திகள்
இன்று மாலை ரஜினி 50 பாட்டு கச்சேரி
2 hour(s) ago
பிளாஸ்டிக் கழிவால் கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு
3 hour(s) ago