வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தீவிரவாதத்தை அடக்க முடியும்
பதன் கொட் தாக்குதலில் இருந்து இன்னும் பாடம் கற்று கொள்ளவில்லை இரும்பு கரத்தை எங்க போய் தேடுவது .
மும்பைத் தாக்குதலுக்கு பதிலடி குடுக்காம பம்மியது UPA அரசு. அது ஏன்?
வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொள்ளும் கேசு இவர்
இவருக்கும் தீவிரவாதத்துக்கு என்ன சம்பந்தம் ???
ஓரமாக போயிட்டு விளையாடுங்க.
வாய்மையே வெல்லும் அவர்களுக்கு நன்று அழுத்துவதற்கு பதிலாக, மோசம் அழுத்தி விட்டேன். sorry.
வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். பயங்கரவாதிகளை தண்டிப்போம்.
அதெல்லாம் மத்திய அரசு பாத்துக்கும்
ஊழலில் தான் தைரியம்
முதல் இலக்கு அடிலெய்டு பொய்யனை இந்தியாவில் கண்டறிவது . அவனுக்கு முட்டு குடுக்கும் ஆட்களும் கண்டறியப்படுவார்கள் என கூர்மைக்கண் கழுகு தின செய்தி கூறுகிறது . அதுமட்டும் இல்ல திருட்டு பாகிஸ்தானுக்கு முட்டு குடுக்கும் இந்தியாவில் தின்று கொழுத்த தேசபற்றுஇல்லாத சாம்பிராணி மடயர்களும் கண்டறிவார்கள் .வந்தே மாதரம்
இவர் மாஜிக் செய்து, யோகம் செய்து தடுத்திருக்கலாம்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யலாம்! சாதாரண மனிதர்கள் போல் பேசுவது உண்மையான ஆறுதலாக இருக்காது!
உங்களோட பெயரில் பிரேமை.. மனத்திலோ அழுக்கு .. என்னசெய்வது இது திருடர்களின் ஆட்சி.. உங்களோட பேச்சும் அப்படிதான் உள்ளது