வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திமுக அரசு வேண்டாம்
ஆளும் கட்சியை மக்கள் கைவிடுவார்களா. அதிருப்தியும் செயல்படுத்த முடியாத இனங்களில் ஒன்றாக கருதலாம் செயல்படுத்த முடியாத திட்டங்களை தயாரித்தவர் கண்டிக்கப்பட வேண்டியவர். ஏமாற்று அறிவிப்பாக ஏன் இதைக்கருதக்கூடாது.
பழைய கட்சிகளையும் கைவிட வேண்டுமோ சாமி.
தீப்பொறி வடிவேல் பீலா ஞாபகம் வருது. வெத்து திட்ட விளம்பரத்திலேயே 4 ஆண்டுகள் ஓட்டி மக்களுக்கு பெரிய பட்டை நாமம் போட்ட திராவிட மாடல் வாழ்க.
குடும்பத்துக்கு தலா 2 ஏக்கர் விலையில்லா நிலம். சூப்பர் வாக்குறுதி. தி.மு.க அரசு அதற்கான நிலங்களை தேடிக் கொண்டிருக்கிறது.
விடியாத விடியல் அரசு திறனற்ற, செயலற்ற 550 டூபாகூர் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு, வெக்கங்கெட்ட வெத்து விளம்பர ஆட்சி செய்யும் அரசு, தன்னை தானே டிஸ்மிஸ் செய்து கொண்டு கட்சியை கலைத்துவிட்டு போக வேண்டும்
வெற்று அறிவிப்புகள் 256. அரசாணை பிறப்பிக்க காத்திருக்கும் திட்டங்கள் 381. அரசாணை பிறப்பித்தும் துவங்காத திட்டங்கள் 1061. வேலைகள் துவங்கி இன்னும் நடைமுறைக்கு வராத திட்டங்கள் 3455. ஆக... ஆக... மொத்தம் 5,153 திட்டங்களும் பனால். தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாய் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வேன். என்னால் பயன் ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதவரை என் காட்டில் மழைதான். திராவிட மாடல் என்பது இதுதான். வாழ்க டாஸ்மாக் மட்டை தமிழன்.
சில நேரங்களில் சட்டமன்றக் கூட்டங்கள் பயனுள்ளதாக இல்லாதது போல் தோன்றலாம். ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, பிறகு அதைச் செயல்படுத்த முடியவில்லை என்று கைவிடுவது, நிச்சயமாக மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். திட்டங்கள் கைவிடப்படுவது வருந்தத்தக்கது என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாகப் பேசவும், எதிர்காலத்தில் சரியான திட்டமிடலுடன் செயல்படவும் சட்டமன்றம் ஒரு தளமாக இருக்க வேண்டும்.
எப்படியோ மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுக்கு எதுக்காக சட்டமன்ற கூட்டத்தை நடத்தனும்.
மிக மிக மோசமான ஆட்சி. முதல்வர் தற்கொலை செய்து கொள்ளட்டும்.