வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழர்களை அவமானப்படுத்திய இவரை விட இவருக்கு வக்காலத்து வாங்கும் சங்கிகளைப் பார்க்கும்போது தான் கோபம் அதிகமாக வருகிறது! என்ன கேடுகெட்ட ஜென்மங்களோ?
அதே நீதிமன்றங்கள் உதயநிதி விஷயத்தில் மட்டும் எப்படி வேறு அளவுகோல் கொண்டு அளக்கிறது
super
இந்துக்களை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் - ஆனால் பிற மதத்தவர்களை சொன்னால் உடனே சட்டம் தன் கடமையை செய்யும் கேட்காமலே. அதே போல தமிழர்களை திராவிட கட்சி தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் - ஆனால் வேறு யாரும் சொல்லக்கூடாது - அது தான் திராவிட மாடல்
தமிழர்களை எவ்வளவு திட்டினாலும் தமிழகத்தில் உள்ள அதிமேதாவிகள் அமைச்சருக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் மக்கள் கூறுகின்றனர்
குண்டு வெடிப்பிக்கான திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது என்று விசாரணை சொல்கிறது. அது உண்மைதானே பிறகு ஏன் நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்யவில்லை? ஹிந்துக்களை கேவலமாக பேசிய பாதிரி இன்னும் வெளியில் தான் சுற்றுகிறான்.
வழியில அசிங்கம் பண்ணிட்டு வாரி கொட்ட மெனக்கெடுது. என்னத்த சொல்ல
அமைச்சர் கூற்றில் என்ன தவறு? கள்ள சாராயம் காய்ச்சும்/விற்கும் உபி எல்லாம் பயலும் அக்மார்க் தமிழன் மட்டுமே.. குண்டு வைத்த மார்க்க மூர்க்கம் களுக்கு கமுக்கமாக உதவியதும் தமிழக திராவிட கும்பல் மட்டுமே... உள்ளது சொன்னால் நோப்பாளம் ஏன் வருகிறது? வெடிகுண்டை சிலிண்டர் வெடிப்பு என்று பொய் சொல்லி திசைதிருப்பும் வேலையும் உதவி தானே? அறம் பிறழ்ந்து திமுகவுக்கு குடை பிடித்து கூவும் தமிழனுக்கு இந்த அம்மாவை விமர்சிக்க, குற்றம் சாட்ட தகுதியே கிடையாது
ஷோபாவின் sondha வாழ்க்கையை kilarinaal ரொம்ப naaththam அடிக்கும். வேண்டாம் ஷோபா.
நாட்டில் கேவலமான நீதி ஆளுக்கேற்ற நீதி .பொது சேவையில் உள்ளவர் என்றால் முறையை தன சந்தேகத்தை சொன்னார். இதில் என்ன பெரிய குற்றம் திமுக பேச்சிற்கு இது போன்ற நிலையை நீதி எடுக்குமா பாரபட்சமான நீதி
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago