வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வேறு என்ன பண்ணுவது பல பிரபலங்களை உள்ளே கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தேவையான உயர்ரக உணவுகளை வாங்கித்தான் தரவேண்டும். அதற்கு காசு வேண்டுமே. கஜினி முகமத் மாத்தி ஒருத்தர் ஜாமீன் வாங்க பல கோடிகளை அரசு செலவு செய்தது சாப்பாடு விஷயம்தானே தொலைந்து போகட்டும்
விடியலின் ஆட்சியில் முறைகேடுகள் செய்யாமல் வாழவே முடியாது. ஊழல் லஞ்சம் தான் விடியல் ஆட்சிக்கு அழகு
திராவிடர்களுக்கு கொள்ளையடிக்க உரிமையில்லையா ?
சட்ட அமைச்சர் ரகுபதி இந்ந ஊழலுக்கு பதில் சொல்வாரா.... இல்லை பதவி விலகுவாரா....... இல்லை என்னிடம் சொல்லி விட்டா வாங்குறாங்க என்று உருட்டுவாரா
சிறை துறையில் இருந்து முறைகேடு செய்யும் இவர்களை எந்த சிறையில் அடைப்பது???
ஆகமொத்தம் அடுத்து சிறைத்துறை மந்திரியும் விசாரணை வளையத்தில். எந்தக் கொம்பனாலும் குறைசொல்லமுடியாத ஆட்சி சந்தி சிரிக்கின்றது.
சிறை துறை தலைவர் மாற்றப்படுவார்
திராவிட மாடல்
ஓங்கோல் கோவால் புர திருட்டு திராவிடன் ....
அரசுக்கு தேவையான பொருட்கள் அரசு நிறுவனம், கூட்டுறவு கடைகளில் மட்டும் வாங்க வேண்டும். இல்லாத பொருளை திறந்த வெளி சந்தையில் வாங்கும் முன் மத்திய புள்ளியியல் துறையிடம் கொள்முதல் விலை விவரம் பெற வேண்டும். எந்த அதிகாரிக்கும் வீட்டிற்கு பலசரக்கு வாங்குவது போல் இஷ்ட விலைக்கு வெளி சந்தையில் வாங்க அதிகாரம் இல்லை. தவறிய ஊழியர் சம்பளம், சொத்தில் வசூலிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வலியுறுத்தல்
03-May-2025