வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திருட்டு திராவிட இலட்சணம்.. இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல்வாத குப்பைகள்.. இவர்களை அகற்றவில்லை எனில் தமிழ்நாடு உருப்படாது
தமிழகத்தில் ஜனநாயகம் என்பது மக்களை சுரண்ட ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள அதிகாரமாக மாறி பல மாமாங்கம் ஆயிடுச்சி ....அதுவும் திருட்டு திராவிடனுக்கோ அதிகாரம் கைக்கு வந்ததில் இருந்து சுரண்டுவதை ஓவர் டயம் போட்டு பண்ணிக்கிட்டு இருக்கான் ....துவா ராத்தோஸ் வாலா அதுக்கும் முட்டு கொடுத்துக்கிட்டு இருக்கான் ....
இந்த எட்டப்பன் உத்தமன் போல் பேசுகிறானே அவனுடைய ஆட்சியில் தானே இது கட்டப்பட்டது. இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகளும் கொள்ளை அடிப்பது என்பதை பாருங்கள். இந்த இரண்டு திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளும் அழிந்தால் தான் தமிழகம் தலை நிமிரும்
அப்போ ஆரியம் கட்டிய சிவாஜி சிலை சுக்கு நூறு ஆச்சே வெட்கமா இல்லை இப்படி பேச
திராவிடம் என்பது பொதுவாகவே திருடுவதை குறிக்கும். கட்டுமானத்தில் குறைபாடு இருந்தால் அது கொலை முயற்சியே. ஆகவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை தூக்கில் போடவேண்டும்.
வாயில்லா பூச்சிகள் வரி கட்டுவதற்கு மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில். கேள்வி கேட்கவேண்டியவர்களும் அழிஞ்சிவிதைகள் போன்று மறத்தோடு ஒன்றிணைந்துவிடுவதால் வேறு வழி இல்லாமல் வாய்மூடி இருப்பதுதான் சிறந்தது, விளக்கவேண்டும் என்றால் அதே வரி, மன்னிக்கவும் ஆண்டுதோறும் வரி விதிப்பு அதிகமாகிக்கொண்டே போகும், அதற்க்கு ஏற்ப ஆண்டுதோறும் தரமற்ற என்று கூற முடியாது , இருந்தாலும் சாலை , கட்டிட பராமரிப்பு, குடிநீர் நிலைகளில் செடிகள் வளர்க்கப்பட்டு அதை அகற்ற டெண்டர் போட்டு அந்த சேடிகளை அகற்றுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் பொதுநல சேவை என்பது அள்ளி கொடுக்கும் கற்பக விருக்ஷம் . பல வீடியோக்கள் இன்னமும் சாட்சியாக இனைய காலத்தில் உள்ளன பூமிக்கு கீழே குழாய்கள் இருக்காது ஆனால் அடிபம்ப்பு மட்டும் புதைத்து சிமென்ட் பூசி இருப்பதை நாம் பார்க்கலாம், தரம் என்று ஒன்று இருந்தால் நாம் உலகநாடுகளில் முதல் நிலையில் இருந்திருப்போம் .இந்த நிலை சுதந்திரம் பெற்றதுமுதல் இன்றுவரை அசுரவளர்ச்சி பெற்று வருகிறது. ஹிரண்யாய நமஹ
அன்னிக்கே விவேக் சொன்னார். 5 ரூபா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னிக்க்ருஷ்ணன் கொரலா வரும்னு. மாவீரன் படம் மாதிரியே இருக்குதேப்பா. எதுக்கும் யோகி பாபுவை அனுப்புங்கப்பா
பல மாநிலங்களிலும் இதே நிலைமைதான் .... பீகாரை விடுங்க ..... நம்மை விட பின்தங்கிய மாநிலமான மேற்கு வங்கத்தில் கூட இந்த அளவுக்கு நிலைமை மோசமில்லை .... எல்லாம் திராவிட மாடலின் மகத்துவம் ..... முன்னேறிய, அதுவும் முன்மாதிரி மாநிலத்தின் தலைநகரிலேயே இந்த நிலை ....... இதைச் சொன்னா பகோடாஸ், க்கொய்ங் ன்னு கொசுக்கள் வந்துரும் ..... அப்பப்ப தட்டிக்கிட்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான் ....
குடும்ப கொத்தடிமையே நீ ஏன் மற்ற மாநிலங்களுக்கு போற அங்கேயா ஓட்டு போட்ட கூமுட்ட
விடியாத விடியலின் திராவிஷா மாடல் வேறு எப்படி இருக்கும் தராம முக்கியம் கல்லாவை நிரப்ப கமிஷன் தானே முக்கியம்
ஐயா, இது கட்டிய வருடத்தை கவனியுங்கள் அப்புறம் திராவிட மாடல் அரசை குறை கூறுங்கள்.
அப்போ எதிர்கட்சியா இருந்த தற்போதைய முதல்வர் எல்லாத்திலையும் அரசியல் பண்ணியவரு இதில் ஊழல் நடந்திருந்தால் வெளி கொண்டு வந்து இருக்கலாமே ...அதே போல 2023 ஆம் ஆண்டு திறந்து வச்சது ஏன் ? திருட்டு திராவிடனுங்க கட்சிகளுக்குள் இருந்த மறைமுக எழுதப்படாத ஒப்பந்தம் காரணமா ?