வாசகர்கள் கருத்துகள் ( 42 )
வாயிலேயே நுழையாத ஹிந்தி பெயர் கொண்ட திட்டங்களை பற்றி பேசுவதை தமிழக மக்கள் எவரும் லட்சியம் செய்வது கூட இல்லை என்பதுதான் உண்மை
தமிழகத்துக்கு கடந்த பாத்து வருசத்துல பிஜேபி அரசு என்ன திட்டம் கொண்டு வந்தீங்க ? ஒன்னும் இல்ல அப்போ அதையே சொல்லு
உண்மை ..
Governor sir, you should have started doing this, since long. anyways, better late than never.
MAIN PROBLEM. DMK WANTS TO CONTINUE SUITCASES AND APPEASEMENT POLITICS. BUT GOVERNOR AGAINST IT.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதன் பிரதிநிதியாக இதைத்தான் இவர் இத்தனை நாட்களும் செய்திருக்க வேண்டும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மதிப்பாக இருந்திருக்கலாம் மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா திட்டங்கள் உரிய காலத்தில் முறையாக நடந்து முடிகிறதா அதன் தரம் நன்றாக இருக்கிறதா மக்களுக்கு அதன் பயன் முழுவதுமாகக் கிடைத்ததா செலவில் ஊழல் எதுவும் இல்லையா என்றெல்லாம் கண்காணித்தால் காசு ஒன்றுக்காகவே அரசியல் செய்யும் கழகக் கண்மணிகள் கூட இவரை முறைத்துக் கொள்ள வாய்ப்பில்லை இத்தனை நாட்கள் வீணடித்துவிட்டாரோ
very good idea... but any anti Hindu party should be thrown out of the country
ஏன் ? கவர்னர்தான் மெட்ரோ வுக்கு பணம் வாங்கி கொடுத்தார் என்று சொல்லலாமே ? பொய் களுக்கு அளவில்லை சாமி ?
சரிங்க ..... உங்க வசதிப்படியே வெச்சுக்குவோமே .... திராவிட மாடல் முதல்வர் நேரில் போய்க்கேட்டதால் மோடி வாய்பொத்தி ஓகே சொல்லிவிட்டார் ...... சர்தானுங்களே .....
துணை வேந்தர் இல்லாமல் தேக்கநிலை அடைந்துள்ளது பல பல்கலைக்கழகங்கள். கிடப்பில் போட்ட நியமனங்களை தூசி தட்டி செய்ய வேண்டியதை விட்டு விட்டு நாடகமாடுகிறார் ஆளுநர்.
திமுக பாஜக கள்ள கூட்டணி அமோகமாக இருக்கிறது. அரசியல் தாண்டி கனிமொழி அமித்ஷா நட்பு ரொம்ப ஆழமாக அகலமா உள்ளது. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி கொள்ளையடித்த ஸ்பெக்ட்ரம் வழக்கு அப்படியே கிடப்பில் போட்டாகிவிட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலாவது கனிமொழியையும் ஆண்டிமுத்து ராசாவையும் திஹாரில் களி திங்க வைத்தாங்க. பாஜக ஆட்சி காலத்தில் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினர்களாகி டெல்லியில் குதூகலமாக இருக்கிறார்கள். லாரி க்ளீனராக வாழ்க்கையை தொடங்கிய டி.ஆர்.பாலு, அன்றாடங்காய்ச்சியாக இருந்த ஜெகத்ரட்சகன் போன்றோர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியும் இதுநாள் வரை ஜெயிலுக்கு போகாமல் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அமோகமாக இருக்கிறார்கள். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பொன்முடி ஜாமினில் வெளியே வந்து மந்திரியாக கோலோச்சுகிறார். சட்டவிரோத பணபரிமாற்ற கேசில் சிக்கி ஜெயிலில் கிடந்த செந்தில்பாலாஜி வெளியே வந்து மந்திரி ஆகி சாதனை படைத்துவிட்டார். ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி போன்றவர்கள் எல்லாம் நம்மள எவனும் ஒன்னியும் பண்ணமுடியாது என்று தெனாவெட்டாக இருக்கிறார்கள். இப்போ சனாதன கேசில் இருக்கும் உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார், கருணாநிதிக்கு இந்தியாவின் ராணுவ மந்திரி வந்து நாணயம் வெளியிடுகிறார், இனி கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க போகிறார்கள். இதெல்லாம் திமுக பாஜக கள்ள உறவு இல்லாமல் சாத்தியமா. பக்கவா டீலிங்ஸ் கமிஷன் ஷேர் செட்டில்மென்ட் ஆவுதோ என்னவோ. தமிழக வாக்காளர்கள் இந்த கேப்மாரித்தனத்தை, மொள்ளமாரித்தனத்தை புரிந்து கொள்ளவேண்டும். இனி வரும் காலங்களில் இந்த இரண்டு கட்சிகளும் வழக்கம் போல் தனித்தனியாக நின்று மக்களை ஏமாற்றும். உதயநிதி ஸ்டைலில் சொல்லனும்னா டெங்கு போல மலேரியா போல கொரோனா போல எய்ட்ஸ் போல இந்த இரண்டு கூட்டணிகளை தலைதூக்க விடாமல் தடம் தெரியாமல் ஒழித்துக்கட்ட வேண்டும்.
CONGRATS Mr.VIJAY D Ratnam
பரம்பரை விஞ்ஞான திருட்டுக் கும்பலாக இருந்தால் மட்டுமே உ.பி கூட்டம் பாராட்டும். கவர்னர் ரவியோ மின்சாரம் கூட இல்லாத குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து உழைப்பால் முன்னேறியவர். படித்த பண்பாளர் எவரையும் 200 கூட்டம் மதித்ததில்லையே
மேலும் செய்திகள்
ஊழல் புகாரில் சித்தராமைய்யாவுக்கு நெருக்கடி
25-Sep-2024