வாசகர்கள் கருத்துகள் ( 46 )
திமுக கொலைகார பாவிகள்ன்னு குழந்தையும் சொல்லும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.,நிர்வாகி அஞ்சலை கைது//// அப்ப... பாஜக..வினருக்கு தொடர்பு இல்லையா .
000
பதிலை சொல்லணும், இந்த மாதிரி அறிவில்லாதவர்கள் போல பேசக்கூடாது. அவன் சொன்னதில் என்ன தவறு, திமுக தொடர்பில்லை என்று சொல்லணும். உங்க சட்ட ஒழுங்கு நாறுது.
உண்மை பேசுமா
ரவுடி கொலைக்கு ரௌடிகளே காரணமாகிறார்கள். அரசியல்வாதி கொலைக்கு அரசியல்வாதிகளே காரணமாகிறார். கொலைகாரர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பார்கள்
தி மு க சி என். அண்ணாதுரையால் துவக்கப்பட்டாலும் கட்சியை வளர்த்தது முத்துவேல் கருணாநிதி. கொலை கொள்ளை கற்பழிப்பு கள்ளச்சாராயம் தண்ணீர் தொட்டியில் கழிவு கலத்தல் போன்றவை தவறு
தினமும் அல்லி தெளிக்கும் பொய்களில் இதுவும் ஒன்று, தினம் ஆயிரம் பொய்கள் பேசணும் அவருக்கு, இல்லையெனில் தலை வெடித்துவிடும்,
ஆம்ஸ்ட்ராங் ஆருத்ரா விவகாரத்தில் தலையிட்டதால் மக்களின் சந்தேகம் உங்களின் மீதும் வருகிறது அய்யா, அப்போ இரு கட்சிகளும் கூட்டு களவாணிங்கதானே
அப்போ , ஸ்டாலின் குற்றவாளியை சுட சொல்லி அண்ணாமலையை காப்பற்றுகிறாரா? பிஜேபி பி டீம் ஸ்டாலின்
உனக்கு dhihar நிச்சயம்,
மேலும் செய்திகள்
கல்வித்துறை வளர்ச்சிக்கு கவர்னர் முட்டுக்கட்டை
1 hour(s) ago | 1
வெள்ளத்தடுப்பு நடவடிக்கை இல்லாததால் பாதிப்பு
1 hour(s) ago
நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை
1 hour(s) ago
சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா
1 hour(s) ago | 4
நாலரை ஆண்டுகளில் 6,500 படுகொலைகள்
1 hour(s) ago