வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அண்ணாமலை அண்ணா ..இப்போ குழந்தை விற்பனையும் வெற்றிகரமாக துவங்கியாச்சு ..
உடல் உறுப்பை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா?கூடாது... அது கழகத்தினரின் உரிமை .அதில் பாஜக தலையிட கூடாது ..மதவாதம் நுழைந்துவிடும் .இனிமேல் கிட்னி திருட்டை முறைப்படுத்த அரசே கிட்னி ஓழுங்குமுறை விற்பனை கூடங்களை திறக்கலாம் .. உடல் உறுப்பை திருடுவதை திருட்டு என்று சொல்லக்கூடாது ...நம்ம சு நா பானா பாணியில் "உடல் உறுப்பை உடம்பின் அனுமதியில்லாமல் மற்றவர்க்கு மாற்றி வைப்பது"" என்று வேண்டுமானால் சொல்லுங்கள் .. கிட்னி பேர ஊழல் நடந்தால் விசாரணை கமிஷன் அமையுங்கள் ..""ஆயிரம் கிட்னி திருடிய அபூர்வ சிந்தாமணி பட்டம்"" கொடுங்கள் ...