வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஊழல் அரசு. ஊழல் அதிகாரிகள். ஊழல் நாடு. பாவப்பட்ட பொதுமக்கள்.
லஞ்சம் கொலை குற்றமாக கருதப்பட்டு உயிர் போகும் காலம் வரையிலும் ஆயுள்தண்டனை கொடுக்க வேண்டும்
சூப்பர்
லஞ்சம் என்ற விஷயத்துக்கும் உரிய கால வரம்புக்கும் நேரடி தொடர்பு உள்ளது. விரைந்து வேலை நடக்கவில்லை என்றால்தான் லஞ்சம் என்ற ஒன்று தலைகாட்டுகிறது,அரசு ஊழியர் ஒவ்வொரு நிலையிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காலவரம்பை நிர்ணயம் செய்து வெளிப்படையாக எல்லோரும் டிராக் செய்து அறிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்தால் ஓரளவு தடுக்கலாம், வேண்டுமென்றே தாமதம் செய்தால் வேலை போய்விடும் என்ற விதியை கட்டாயமாக்கனும்
லஞ்சம் வாங்கி பிடிபட்டவுடன் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். தமிழ் நாடு லஞ்சத்தில் நீந்துகிறது. தலை முதல் வாழ் வரை
அநியாயத்தை எதிர்த்து புகாரளிக்கும், கிராமத்தில் இருப்பவர்களுக்குள்ள தைர்யம் நகரவாசிகளுக்கு இருப்பதில்லை.. அது சரி. . சாமியோவ் இதென்ன "லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி" உங்க செய்தியில என்ன சொல்ல வர்றிங்க.. "இஷ்டப்பட்டு லஞ்சம் கொடுக்கணும்னா.. "
Such officials in any cadre should be placed under suspension immediately and forfeit their salary, etc, till the final results in the case, and if they are found guilty, their pension and gratuity should also be denied.
இதுகளுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கொடுத்தால் கூட தவறில்லை..
கோட்டாவில் நீந்திய லஞ்ச ஷாக் கொடுக்கும் ஈல் மீன்.
தினம் ஒரு லஞ்சம் வாங்குபவர் பிடிபடுகிறார். இவை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மூலம் செய்தியாக வருகிறது. இதை படித்த, பார்த்த பின்பும் லஞ்சம் வாங்குவது அரசு ஊழியர்களிடம் கொஞ்சம் கூட குறைவதாக தெரியவில்லை. பிடிபடுவது என்னமோ ஒருவர் அல்லது இரண்டு பேர்கள்தான் ஆனால் பிடிபடாமல் வாங்குபவர்கள் ஏராளம்.
மேலும் செய்திகள்
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
26-Jun-2025