வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த வழக்கு 3034 இல்லாவது தீர்ப்பு வருமா
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
எழில் வேலவன் நீதிபதியா? அப்போ முக சொன்ன படி நீதி வாங்கப்படும்னு தேய்ந்தாயிற்று . தமிழினம் ஊழல் rajaakkal.
உள்ள போட்டு குமுறுங்க அய்யா.. .. மஹாராசுவுக்கு வாய்ய்ய்ய்ய்ய்ய்ய் பெரிய காவாய்ய்ய்ய்ய்ய்ய் ..... பரம்பர பணக்காரன் மாதிரியே பீல் பண்றவரு... ...
இந்த ஒரு வழக்கை விரைந்து முடித்து தண்டனை வாங்கி கொடுத்து சொத்துக்களை பறிமுதல் செய்தால் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். இல்லையென்றால் பத்தோடு பதினணொன்று என்ற கதைதான்.
சமூக நீதிக்கு உதாரணமான ஆண்டிமுத்து ராசா ஒரு பட்டியல் இனத்தவர் என்பதால் அவர் கொள்ளையடிக்கூடாதா ? லஞ்சம் ஊழல் செய்ய கூடாதா ? சொத்து சேர்க்க கூடாதா ? 2 ஜி வழக்கில் குற்றப்பத்திரிக்கையை மொழி பெயர்த்து கொடுத்தது போல இதிலும் கொடுக்க வேண்டும் .....தமிழை தவிர மற்ற மொழிகள் அது ஆங்கிலமே ஆனால் கூட சமூக நீதியின் கீழ் வராது என்பதை எப்போது இந்த நீதிமன்றமும் ஆதிக்க சக்திகளும் உணர போகின்றன ?
பாலாஜி ஏமாந்து சிக்கிட்டான் இவன் தப்பிட்டான்
கராபுரா இந்தியில் பெயரிடப்பட்ட சட்டம் புரியலை... அதுக்காக ஒரு வாய்தா எப்போ...? எனிவே வரும் 2047ல இந்தியா வல்லரசு ஆகிடும்னு எங்க ஜி சொல்லியிருக்காப்ல...அதுக்குள்ள கேஸை முடிச்சு டிஸ்மிஸ் பண்ணுவீங்கல்ல...?
ஜெகதலப்ரதாப கொள்ளைக்காரனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமா, இவனோட குரு யாரு? மலை முழுங்கி மகாதேவன் அல்லவா?
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3