வாசகர்கள் கருத்துகள் ( 27 )
எனக்கு இந்த செய்தி பெரிய ஆர்வத்தை தூண்ட வில்லை .24 + 19 = 43 எப்போதும் 52 விட அதிகம் இல்லை. ஆனா இங்க வருகிற கருத்து கதறல்கள் தமிழ்நாடு கள நிஜ நிலவரத்தை கூறுகிறது. 1996 வருட தேர்தலை நினைவு கூறுகிறது .அன்னைக்கு அம்மா வேண்டாம் . இன்று அப்பாதாத்தா வேண்டாம் . ஹலோ உ.பி ஆட்சி மாறினாலும் இந்த 200 ரூபா கிடைக்கும் கவலை படாதே சகோதரா.விடியா அரசு 20 வருசத்துக்கு தேவையான காசு வச்சிருப்பாங்க
பழனிசாமி கவனமாக இருக்க வேண்டிய நேரம். ஜனநாயக வாதி எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. அட்வாணி, பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் என்று பலரை பல மணி நேரம் கேட் வாசலில் காக்க வைத்த ஜெ வளர்த்த கட்சியை காவு கொடுத்து தமிழனத்திற்கே துரோகம் செய்துவிடக் கூடாது.
ஈ பி எஸ் சொல்லும் காரணம் "எனக்கு அங்கு ஒரு பீடா கடைக்காரனை தெரியும். அவனை பார்க்க வந்தேன் " என்று சொல்வதுபோல் உள்ளது.
டெல்லியில் காற்று வாங்க வந்திருப்பார்.அல்லது இரட்டை இலையை முடக்கி விடாமல் இருக்க பேரம் பேச வந்திருப்பார்.
ஜெயின் பறிப்பு up காரங்க பிடிச்சு ஜெயின் பறித்தவர்களிடம் கொடுத்தாச்சு
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ... அடேங்கப்பா கட்சி கட்டிடம் என்றால் பத்துகோடியில் கட்டிவிடுகிரார்கள். ...ஆனால் இதே 10 கோடியில் அரசு கட்டிடம் என்றால் ஒரு பொது கழிப்பறை தான் கட்டுகிறார்கள் இந்த திருட்டு திராவிடர்கள்....அதிலும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் கட்டிய தடுப்பணை ஒரே வெள்ளத்தில் உடைந்ததை தமிழன் மறந்திருக்க முடியாது....
போதைய போட்டுப் பிறகு ஒரு பாஷை பேசுவானுவோ பாருங்க அதுக்கு பேரு டாஸ்மாக் மொழி. இருமொழி தொகுதி சீரமைப்பு இந்த வெங்காயத்தை எல்லாம் அண்ணாமலை உரிச்சு உப்பு கண்டம் போட்டு வச்சு இருக்காரு. எச்.ராஜாவோ இன்னைக்கு ஒன்றல்ல இரண்டு னு பீதியை கிளப்பி விட்டு இருக்காரு. ரெண்டு திராவிட சாக்கடையும் டில்லியில் முகாம். இவிங்க முகத்தை பத்தி தெரியாதா ? என்னவோ மர்மமா இருக்கு மாயமா இருக்கு
அதிமுக ஆபீஸ் பார்க்க வந்தேன்னு எடப்பாடியார் கதை விடக்கூடாது. அதை யாரும் நம்ப மாட்டார்கள். சட்டசபை விடுமுறை நாளான சனி, ஞாயிறு போக வேண்டியது தானே பா.ஜ., தலைவரகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவே, அவர்களின் அழைப்பின் பேரில்.அவசர, அவசரமாக போயிருக்கிறார். இதுதான், உண்மை. கத்தரிக்காய் முற்றினால் கடை்தெருவுக்கு வந்துதானே ஆகணும் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்... இதெல்லாம் எங்களுக்கு தெரியும் எடப்பாடியாரே -
தமிழகத்தில் சட்டசபை நடக்கும்போதே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, செயின்பறிப்புன்னு கொள்ளைகாரர்களின் அட்டூழியம் உள்ளேயும் வெளியேயும் ரொம்ப அதிகமாகி விட்டதால் ரானுவத்தை அழைக்க போயிருப்பாரோ....
அமித்ஷா காலில் விழ வந்திருக்கார்