வாசகர்கள் கருத்துகள் ( 73 )
கடந்த சில மாதங்களாக "அதிமுக ஒன்றாக இணைய வேண்டும், பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும்" என்றல்லாம் சிலர் கூறி வருகின்றனர். முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. அதிமுக பிளவுபடவில்லை. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவ்வளவுதான். இவர்களை நீக்கியதால்தான் தோல்வியடைகிறது என்ற கூற்று பொய்யானது. பன்னீர்செல்வம் உடனிருந்த போதுதான் சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்றது. பன்னீர்செல்வம் இல்லாததால் முக்குலத்தோர் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்காது என்று சொல்வது ஒரு மாயை. அப்படியென்றால் 2021 சட்டசபை தேர்தலில் தென்தமிழகத்தில் அதிமுக ஓட்டு குறைந்தது ஏன்? பன்னீர்செல்வமே அவரது சொந்த தொகுதியில் மிகவும் சிரமப்பட்டுதான் வென்றார். அந்த தேர்தலில் உள்ளடி வேலை செய்து தென்தமிழகத்தில் அதிமுக தோற்க காரணமாக இருந்ததே இந்த பன்னீர்செல்வம்தான். தனது சமுதாய மக்களிடமும், சொந்த தொகுதியிலும் செல்வாக்கை இழந்த ஒரு அரசியல்வாதி பன்னீர்செல்வம். இவர் வந்து மாபெரும் இயக்கமான அதிமுகவை வெற்றிபெற வைப்பார் என்பது நகைப்புக்குரியது.
அன்வர் ராஜா , மைத்ரேயன் போல விலை போகத் தயாராக இருப்பவர். வெட்கக் கேடு.
டம்மி பீஸு. கடந்த சில ஆண்டுகளாகத் தூங்கினார்?
இணைத்து செயல் படுங்கள் என்கிற கருத்தை டெல்லி பிஜேபி சொல்லி அதே பாட்டை அனைத்து பிஜேபி ஆட்களும் பாடி. அண்ணாமலை தலைவர் பதவி போனதுதான் மிச்சம். அதிமுக பிரச்சனையை அண்ணாமலை தெளிவாக தலைமையிடம் சொல்லி அனைத்தையும் சரி செய்து இருக்கலாம். அதை விட்டு விட்டு அண்ணாமலை தலைமை செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டது தவறு.சசிகலா ஆசையை நிறைவேற்ற சசிகலா வேலை ஆட்கள் முயற்சி பண்ணுவது வீண் வேலை. தினகரன் பண்ணீர் சசிகலா செங்கோட்டையன் திமுகவுக்கு பாடுபடுகிறார்கள். எடப்பாடியார் என்ன நடந்தாலும் பணியமாட்டார் தோல்வியை பற்றி கவலையும் படமாட்டார்.அண்ணாமலை இதை புரிந்து கொண்டு பிஜேபி க்கு மட்டும் பாடுபடுவது எதிர்காலத்தில் மிக பெரிய தலைமை பணிக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.சின்ன சின்ன அரசியலை அண்ணாமலை செய்யக்கூடாது
செங்கோ டா நீ ஒரு சகுனி ஓபிஎஸ் நம்பர் 2 உனக்கு திராணி இருந்தால் ஒரு கட்சி ஆரம்பி அவர்கள் எல்லாரையும் சேர்த்துக் கொள்
செங்கோட்டையன் ஒரு எட்டப்பன் நீ வேணும்னா கட்சியை விட்டு வெளியே போடா
செவிடன் எடப்பாடி காதுல இது விழாது. செகோட்டையான சொல்வது போல பிரிந்தவர்கள் சேர்த்தால்தான் வெற்றி கிட்டும். இப்போது dmk பெரிய அளவில் வளர்ந்து உள்ளனர். இவர்களை தோற்கடிபது அவ்வளவு எளிது கிடையாது. எடபடியான் நினைக்கிறாப்ல அமித் தேர்தல் நேரத்தில் தில்லாங்கடி செயது ஜெயிக்க வைப்பார் என்று. அமித்துக்கு ஸ்டாலின் /எடப்பாடி ரெண்டுபேரும் ஒன்று தன. பிஜேபி/அதிமுக சரி சமமாக போட்டி இட்டால் என்றல் உதவி கிட்டும். இல்லாவிட்டால் அமித் தன வேலை பார்க்க போய் விடுவார். எடப்பாடிகு ஆட்சி விட கட்சி தன முதன்மையாக படுகிறது. மற்றவர்கள் எக்கேடும் கெட்டு போனாலும் பரவ இல்லை. இதை இந்த எடப்பாடிகளின் எடுபிடிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படியே அந்த மணி இந்த மணி கிளப்பிட்டாங்கன்னா பழனிக்கு அபயா மணி தான்
இதைத்தான் ஆரம்பம் முதலே சொல்லிவருகின்றேன்.ஒன்றுபட்ட அதிமுக இருந்திருந்தால் இந்நேரம் திமுக மண்ணுக்குள் புதைந்து போயிருக்கும். அம்மா அவர்கள் சொன்னது போல எனக்கு பின்னரும் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்கும் என்பதை மறந்து தன்னை பெரிய செல்வாக்குள்ள எம் ஜி யார் என்றும் அம்மா ஜெ போல தனக்கும் செல்வாக்கு உண்டு என்று நினைத்ததால் வந்த வினைதான் எல்லோரையும் துரத்தியடித்தது. திமுகவை பாருங்கள் ஒவ்வோர் கட்சிக்குக்ம் பல கோடிகளை வாரிக்கொடுத்து தன்னோடு வைத்துக்கொண்டதுமட்டுமல்லாது திமுகவுக்காக ஊதுகுழலாக இருக்க வைத்துள்ள சாமர்த்தியம் தான் அரசியலுக்கு தேவையே தவிர எல்லோரையும் விரட்டிவிட்டு தான் தான் எல்லாமே என்று சொல்வதைத்தான் சகிக்க முடியவில்லை. கூவத்தூர் புகழ் அரசியல்வாதிக்கு என்று ஓட்டுவங்கியே இல்லை என்றாலும் திமுக அந்த நபரையும் கூட வைத்துக்கொண்டு எடப்பாடியை திட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்வதுதான் அரசியல் சாணக்கியத்துவம் என்பது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மறந்துவிட்டு கட்சியை அதலபாதாளத்துக்கு கொண்டு செல்வது முறையா என்றுதான் செங்கோட்டையனின் கேள்வியே. இதில் கெடு வைத்துவிட்டார் என்று யோசிப்பதை விடுத்து நல்ல யோசனை என்று சிந்திக்கவேண்டுமே தவிர மீண்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய்விட கூடாது. பன்னீர்செல்வம் அவர்கள் மூன்று முறை முதல்வராக இருந்தவரை எந்த நிபந்தனையின்றி சேர இருந்தபோதும் கூட ஓதுகிய செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரச்சாரதிக்கு தான் மட்டுமே போதும் என்று எண்ணிவிட கூடாது. பிரிந்தவர்கள் ஒன்றுபட எடப்பாடியார் சிந்திக்க வேண்டும். குற்றமும் குறையை சொல்லி மீண்டும் ஒதுக்குவது முறையாகாது என்பதுதான் அம்மாவின் உண்மையான தொண்டர்களின் ஆசை. அப்போது பாராட்டுங்கள் பாஜக அதிமுக கூட்டணி நிரந்தரமான ஆட்சியில் இருக்கும். அதனை தடுக்க ஆளும்தரப்பு பல்வேறு வகையில் பலரை பேசவைத்து ஒன்றுசேரவிடாமல் தடுக்க முயற்சிக்கும். செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
What Anwar raja and maithreyan secured only one time retainer fee. But sengottian payment CTC concept. Only intelligent people can understand.