வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பங்காளிகளை பக்குவமாக விமர்சிப்பது போல பாராட்டுகிறார்.
இந்த துரோகி பழனியாண்டியின் அறிக்கை நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்பது போல் உள்ளது
3000 கோடி படேல் சிலையை பார்ப்பதற்கே 575 ரூபாய் .... 3 வயது குழந்தைகளுக்கு கூட 375 ரூபாய் .... அதையும் கேளுங்க .....ஈபீஸ் .... பிளஸ் ...பேல் பூரி ...பாணி பூரி ...மற்றும் GST ..இதர செலவுகள் தனி ...
ஐயா கொத்தடிமையே படேல் சிலை அரசால் நிறுவப்பட்டதல்ல வரிப்பணத்தால் நிறுவப்பட்டதும் , பராமரிக்கப்படுவதும் அல்ல . சரிதான் முட்டு கொடுப்பது என்று குனிந்து விட்டீர்கள் . உண்மையை பார்த்தால் முடியுமா . நடக்கட்டும் .
உங்களை திருத்த முடியாது . நல்ல சோம்பு தூக்கு
இது அரசாங்கமா இல்லை கொள்ளைக்கூட்டமா
அரசாங்கத்தில் இருக்கும் கொல்ளை கூட்டம்
கொள்ளைக்கூட்டத்திடம் சிக்கிய அரசாங்கம்.
உங்க நிர்வாகத்தில் திறப்பு விழாவுக்கு முன்னரே மேம்பாலங்கள் இடிந்து விழுந்ததே டிவி யில் பார்க்கலையா
என்ன கருத்தாயா உங்களுது ? அவங்க ஆட்சியிலே மோசமாக இருந்ததுனு அவியல் மன்னிக்க , அரசியல் பண்ணித்தானே விடியல் ஆட்சிக்கு வந்தது ? நாங்க ஆட்சிக்கு வந்தது சுருட்ட தான் ன்னு நீ சொல்லி இருந்தா நேர்மையாக இருக்கும் . அனால் 200 ரூபா கொத்தடிமைக்கும் , அவனோட எஜமானர்களுக்கும் நேர்மைன்னா தெரியாதுங்கற விஷயம் மக்களுக்கு தெரியுமே .
இந்த பூங்காவின் பெயர் கருணாநிதி ஆகையால் பெயருக்குஏற்ப கொள்ளைகள் அரங்கேறுகிறது
650 ரூபாய் அரசுக்கு தானே வருகிறது .... ? பின்ன அவரு உங்க தந்தை பேரிலேயா பூங்கா திறப்பார் ?
அறிவிலியே அவங்க அப்பா பேருல தொறக்க எதுக்கு அரசாங்க பணம்
நீங்க ஒரு லட்ச ருபாய் அரசாங்கத்துக்கு சும்மா கொடுங்களேன்
எல்லாத்துக்கும் கருணாநிதி பெயரா..??
650 ரூபாய் அரசுக்கு போகிறது ன்னு உங்களுக்கு தெரியுமா ? பச்சப்புள்ள தனமா இப்படி முட்டு கொடுக்கறீங்க ? 72ல் கார்ப்பரேஷன் மஸ்டர் ரோல் ஊழலில் தொடங்கி ஒவ்வொரு திட்டமும் கட்சி குடும்பத்துக்கு துட்டு சேர்க்கும் திட்டம் என்று எல்லோருக்கும் தெரியும். வரிப்பணத்தில் காட்டும் பூங்காவிற்கு விஞ்ஞான ஊழல் மன்னன் பெயர் வேண்டுமா ?
கருணாநிதி பெயரிலேயே நிதி இருக்கிறது. வசூலிப்பது எதிர்பார்த்ததுதானே?