வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எதிர்க்கட்சிகள் ஈகோவைத் தவிர்த்து ஒரு பொது வேட்பாளரை NTK or AIADMK நிறுத்தி அவரின் வெற்றிக்கு பாடுபட்டால் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் விழும். பொதுவேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
திமுக கூட்டணி யில் காங்கிரஸ் க்கு தரப்பட்ட தொகுதி என்பதால் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புகள் அதிகம். எதிர்த்து யாரும் நிற்க மாட்டார்கள். பைத்தியக்கார கோமாளி சீமான், ஈரோடு பக்கமே இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு பலியாட்டை நிறுத்தி, காமெடி பண்ணுவார். அரூர் ரங் தாத்தா சொன்ன மாதிரி ஒரு பாஜக பலியாடு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்படும். திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார்.
அடுத்த பலியாடு யார்? காங்கிரசில் நிறைய மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்.
யாராவது ஐசியு வில் இருக்கும் ஆளை வெற்றி வேட்பாளராக நிறுத்துங்கப்பா. வெற்றி நிச்சயம். இன்னொரு 10000 கசக்குமா என்ன?.
தாத்தா நீங்கல்லாம் படிச்சவங்க தானே?? இவ்வளவு அசிங்கமா அநாகரிகமா எழுதறீங்களே, நல்லாவா இருக்கு?? நாளைக்கு உங்களுக்கும் ஐ சி யு நிலைமை வரலாமல்லவா?? தமிழ் நாட்டில் வெறுப்பு அரசியல் செய்வது உங்களைப் போன்ற பாஜகவினர் மட்டும் தான்.
ஈரோடு கிழக்கு தொகுதி ரொம்ப ராசியான தொகுதி போல ..பகுத்தறிவு dmk கூட்டம் அவுனுக போட்டிட மாட்டாங்க இந்நேரம் ஜோதிடம் பாத்து சரிபட்டு வராது சொல்லிட்டு சத்தம் இல்லாம காங்கிரெஸ் கு குடுத்து கூட்டணி தர்மத்தை நிலைநிறுத்திட்டோம்னு தம்பட்டம் மாதிரி இருக்கும் அப்டியே ஒருத்தன் தலை உருளுண மாதிரியும் ஆச்சு ,,ஒரே கல்லுல ரெண்டு மாங்கா .
எவன் ஜெயிச்சாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை
திருட்டு திராவிட கட்சி இந்த முறையும் அந்த தொகுதிக்கு முன்னூறு கோடி செலவு செய்யுமா ?
தீம்க்காங்கிரஸ் ஜெயிக்க ஏதுவாக ஆத்தா தீமக்க்கா போட்டியிடாது என்றுதான் எதிர்பார்க்கிறேன்
போட்டி பீட்டா சின்னத்தை முடக்க கேடுகெட்டவனுங்க ஏற்பாடு செய்து வெச்சிருக்கானுங்களே ரைடு ... தேர்தல் கமிஷனில் கேசு ..எல்லாம் தயார்