வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதற்குத்தான் சகோதரியை அழைத்துவந்துவிட்டாரே ராகுல்
மாட்டு தீவன வழக்கில் லல்லுபிரசாத் சிறை சென்றபோது கைநாட்டு கூட வைக்கத்தெரியாத தன் மனைவியை முதலமைச்சராக்கியதை சொல்ல மறந்துட்டீங்க...
ரப்ரிதேவி லல்லு பிரசாத் மனைவி. கை நாட்டு முதல்வர் இருந்தாரே
இது என்ன புதுசா ? ஜானகி எப்படி முதல்வர் ஆனார் அப்புறம் ஜெயலலிதா எப்படி ஆனார்
எம்ஜிஆர் அப்படி ஆக்கிவைத்தாரா??? இங்கே பேசுபொருள் அதுதான் .. ஊழலின் நாயகன் மனைவிக்கு அல்சைமர் என்று ஒரு குண்டை போட்டார் நினைவிருக்கிறதா ????
ஜானகியால் தாக்குபிடிக்க முடியலையே.. ஜெ.. மனைவி/வாரிசு அடிப்படையில் வரலே..
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் டில்லி முதல்வர்களை நடத்திய விதம் உலகம் அறியும்
மனைவிகளை பின்னணியில் இருந்து இயக்குவாங்க.. மாட்டிக்கிட்டா எங்கூட்டு அம்மாவுக்கு அல்சைமர் ன்னு சொல்லி எசுகேப்பு ஆயிரலாம்.. எல்லா தில்லுமுல்லு வேலைக்கும் எங்க கட்டுதான் முன்னுதாரணம் .....
இதை எல்லாம் படிக்கும் போது காங்கிரஸ் தலைவர் பிரம்மச்சாரியான ராகுல்காந்தியை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது அவருக்கும் கல்யாணம் ஆகியிருந்தால் இதே போல அவரும் தன் மனைவியை அரசியலுக்கு அழைத்து வந்திருக்கலாம். நினைத்தால்
வந்துட்டாலும்