உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் நேரு உள்ளிட்ட 3000 பேர் கைது

திருச்சியில் நேரு உள்ளிட்ட 3000 பேர் கைது

திருச்சி : அதிமுக தமையிலான தமிழக அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் திமுக எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், திமுக எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ