உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னுயிர் காப்போம் திட்டம் நீட்டிப்பு

இன்னுயிர் காப்போம் திட்டம் நீட்டிப்பு

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் து றை செயலர் செந்தில் குமார் வெளியிட்ட அரசாணை: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் நோக்கில், காயம் அடைந்தவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்குள், உயர் சிகிச்சை கிடைக்கும் வகையில், 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம், 2027 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி