வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பணம், பதவிக்கு எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இங்கிதம் கிடையாது. மேடை நாகரிகம் தெரியாது.
How else can you expect these thugs to behave???
ரெண்டு கூட்டமா நடத்திக்கிட்டு ஆட்டைய போட்டுக்க வேண்டியதுதானே... எதுக்கு தமிழ்நாட்டின் மானத்த வாங்குறீங்க?
எது ரௌடிகளுக்குள் மோதலா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காற்றில் பறக்கின்றன....
இவர்கள் ன்ன, தங்கள் கைக்காசைப்போட்டு பொருள்களைக் கொடுக்கிறார்களா? ‘மக்கள் வரிக்காசை வழங்கும் எண்கள் கையே’ என்று கொடுப்பதில் என்ன prestige வேண்டிக்கிடக்கு?
இது என்ன பிரமாதம்? ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு. தேர்தல் நெருங்கட்டும் பாருங்க.
கலெக்டருக்கு அப்படி என்ன தான் அவசரமோ? சற்று நேரம் பொறுமையாக இருந்திருந்தால் அவர்கள் இருவரும் கட்டிப்புரண்டு உருளுவதை கண்டு ரசித்திருக்கலாம்.
சரியாகச் சொன்னீர்கள்!
Multi idiots
இரும்புக்கை மாயாவி மவுனம்.