வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கடந்த 5 - 6 மாதங்களாகவே கோவை சிங்கநல்லூரின் இந்த பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு, பலமுறை இந்த 4 கிலோ மீட்டர் சாலையை தோண்டி , தோண்டி மறுபடி தோண்டி மிகவும் மோசமாக உள்ளது. தினசரி அதிகமான விபத்துக்கள் நடைபெறுகிறது. அந்த அம்மையாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். இனிமேலாவது அப்பகுதி மக்களுக்கு விடியல் பிறக்கட்டும்.
நம்புற மாதிரி இல்லை
இறைவன் நற்கதியை வழங்கட்டும். சதி வேலைய என்று சோதிக்க வேண்டும்.
தீர விசாரணை செய்யுங்கள் இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட விபத்தா என்று.
மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.
மேலும் செய்திகள்
சரக்கு வாகனம் மோதி பலி
12-Sep-2025