வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதையெல்லாம் மதிக்காதீர்கள். ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே இது போன்ற நிபந்தனைகள்.
அதையும் தண்ணீரில் நனைத்துத்தான் வெடிக்க வேண்டும் என்று சொல்லலாம் ஆபீசர். ஆமா, இந்த அரசியவியாதிகளின் ஸாரி அரசியல்வாதிகளின் வருகையின் போது டன் கணக்கில் வெடி வெடிக்கிறார்களே, இதற்க்கெல்லாம் கட்டுப்பாடு கிடையாதா நேர்மையான ஆபீசர்?
வருடத்திற்க்கு ஒரு முறை வரும் தீபாவளிக்கு 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கும் நேரம் ஆனால் நாளெல்லாம் புகையை கக்கி கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, இது மாசுபடுவதில்லையாம். கேவலம்.