வாசகர்கள் கருத்துகள் ( 17 )
திராவிட மாடலில் எச்சரிக்கை விட்டிருப்பீர்கள். அதாவது சொல்வதை செய்யோம் செய்வதை சொல்லோம்
வயசு ஆயிடிச்சு வாய் கொளறுது பதவி ஆசை பிடிச்சு ஆட்டுது வெகு சீக்கிரத்துல உத்தய்யன்னா ஒதச்சுடுவாரு
இன்னாத்த அஞ்சு தபா கூவிநீங்கோ?!! உங்க தலைவர் நாங்க ரொம்ப அதிரடியா செய்ல்பட்டு சாதாரண மழை பெஞ்ச சென்னையை பாதுகாத்து தூங்கி போயிட்டோம்னா?? இல்ல சென்னை தவிர வேற ஊரு இருப்பது இப்போதான் சொன்னாங்கனா??
நாங்க 5 முறை கூவினோம் . அமைச்சரே என்ன சொல்லவாறீக ? நாடு சாமத்தில் கூவினா யாருக்கு ஐயா கூவீணீக ? கூவியதும் கடமை முடிச்சிடுச்சினு நினைத்து அவியல் செய்ய போயிட்டிகளோ ?
பதவில இருந்த என்ன சொன்னாலும் சரின்னு நினைப்பார்கள் என துரைமுருகன் நினைக்கிறார் டிசம்பர் 2015 ல் ஜே ஜே அரசு முன்னெச்செரிக்கையாக முன்கூட்டியே நீர் திறந்து விடாதது தான் சென்னையில் பெரும் பகுதிகள் 14 அடி உயரம் வரை முழுக்க காரணம். அதே போல சாத்தனுர் அணை ஒரு பொருட்டாகவே கருதப்பட வில்லை இப்போது திமுக அரசால். முன்னெச்சரிக்கையாக நீரை 29ம் தேதி திறந்திருந்தால் கண்டிப்பாக ஒரே நேரத்தில் 1.65 லட்சம் திறந்திருக்க வேண்டி நேர்ந்திருக்காது.
நவம்பர் 29 என்றால் எல்லோரும் இனி மறக்காதீர்கள் மக்களே
2015 இல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் முன்பே நகரத்தில் ஏராள மழை பெய்து அடையாற்றில் வெள்ளம் இருந்தது. ஆற்றில் பாதிக்கு மேல் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் தண்ணீர் செல்ல வழியின்றி வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. ஒருசிலமணி நேரத்தில் 25 சென்டிமீட்டர் மழை பெய்தது. திறக்காமலிருந்திருந்தால் ஏரியே உடைந்திருக்கும். இப்போதும் சாத்தனூர் அணை தூர்வாரப்படாததால் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகி விட்டது. திராவிஷமே அப்படித்தான்.
அட ஆமாம்ல ....நட்டநடுஜாமத்துல , டேம் தொறக்கறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி , அஞ்சு முறை எச்சரிச்சாரு ....நம்ம தொரை தான் புனல் வச்சுக்கினு கூவினார் போல ...
தனக்கு வந்தாதான் திறுகுவலி தெரியும் என்பார்கள்.அஇஅதிமுக ஆட்சியிலும் மக்களின் நலம் கருதிதானே செய்து இருப்பார்கள்...அப்ப எதிர்கட்சியாயிருந்த திமுக என்ன செய்தது!!???
அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தார்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று கதறிக்கொண்டுள்ளார்கள் அவர்களிடம் நேரில் சென்று கூறுங்கள் பார்க்கலாம், உங்கள் மீது _________
This guy and his party are liers and people also accept them
அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க ன்னு உங்க தலைவர்தான் பாயிண்டு எடுத்து குடுத்துருக்காரு. அதான் இப்போ வெச்சி வெச்சி செய்யுறாங்க. நீங்க அவ்வளவு கண்டென்ட்டு குடுத்துகிட்டே இருக்கீங்க. அப்போப்போ ஒன்னு னா சரி. இடைவிடாம அவங்க சொல்றமாதிரியே நடந்துக்குறீங்களே.
மேலும் செய்திகள்
சாத்தனுார் அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
19-Nov-2024