வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த கல்வி உரிமை சட்டம் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவர்களுக்கு கிடைக்க பெறவில்லை மாறாக நல்ல பைனான்ஸ் ஸ்டேட்டஸ் உள்ளவர்கள் அதிகம் பயன் பெறுகிறார்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அப்படியே தன் உள்ளார்கள் வயதிலும் ஏஜ் இல்லை என்று கொடுக்கவில்லை இப்பொழுது வயது அதிலும் பள்ளி இல்லை என்று கொடுக்கவில்லை அப்புறம் எதற்கு இந்த சட்டம் தயவுசெய்து தகுது உ டையவருக்கு வாய்ப்பு அளியுங்கள்
கடந்த மூன்றாண்டுகளில் நிச்சயம் சிபாரிசுக்கடிதம் கொடுத்தால் முன்னுரிமை / நிச்சயம் இடம் என்று இருந்தது போல அதாவது எதிலும் ஏழைகளை முன்னேற விடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல்
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து சுயநிதி பள்ளிகளிலும், சதவீத இடங்கள், அரசால் நிரப்பப்படுகின்றனவாம் இதுதான் காங்கிரஸ் கொண்டு வந்த RTE அரசியல் சட்டம் ஹிந்து மக்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் அவர்கள் சொந்த காசை செலவு செய்து பள்ளி நடத்தினால் கூட சதம் இடம் இலவசமாக அரசுக்கு ஒதுக்க வேண்டும் ஆனால் அரசு உதவி பெறும் சிறுபான்மை என்று கூறும் மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளிகளுக்கு சதம் இலவச ஒதுக்கீடு கிடையாது அரசு உதவி பெற்று பள்ளி நடத்தி மதம் மாற்றிகள் தாராளமாக அரசு செலவில் மதம் மாற்றம் செய்யலாம் இந்த மதம் மாற்றிகள்தான் தமிழனை படிக்கச் வைத்தார்களாம்
மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
2 hour(s) ago | 2
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
3 hour(s) ago | 6
உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
4 hour(s) ago | 16
தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
4 hour(s) ago | 8
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
11 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
11 hour(s) ago | 3