வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கண்ணியமான நேர்மையான போலீசை எல்லாம் பழைய திரைப்படங்களில்தான் இனி பார்க்க முடியும் இளிச்சவாயர்களிடம் வீரம் காண்பிப்பதும், ரௌடிகளிடம் பம்முவதும்தான் இன்றைய நிலை
எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது கஞ்சா பயன் படுத்துபவர்களால் ஏற்படுத்தபடும் குற்றங்கள் பெரும்பாலும் காவல் நிலையத்தில் பதியப்படுத்துவதில்லை மாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமரசம் செய்து அனுப்பி வைக்க படுகின்றனர் இதனால் கஞ்சா விற்பனை செய்வதும் வெளியே தெரியாதவாறும் அதனால் ஏற்படும் குற்றஞ்களும் மறைக்கபடுகின்றன
மு கருப்புநிதி சுடலையின் திராவிடியன்கள் தெலுங்கு திருட்டு மாதிரி மது, கஞ்சா, கொக்கேயினில் நடக்கும் பொழுது அவர்களின் உதவியில் இனத்தை அழித்து உலகப் பணக்காரன்களா இருக்கின்றான்கள்
அதற்கென்ன டாஸ்மாக் மாதிரி போதைப்பொருட்களை விற்பனை செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்திவிட்டால் போகிறது அரசுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும் மக்கள் எக்கேடு கேட்டால் என்ன வழக்கம் போல் கனியக்கா விடியல் ஆட்சி வந்தால் போதைப்பொருட்கள் தடை செய்யப்படும் என்பார்.
அது என்ன வெளி மாநிலம் மட்டும்? தமிழக நபர்கள் உத்தமர்களா? இவர்களைப் பிடிப்பதே இல்லையா? வெளி மாநில ஆட்கள் எங்கிருந்து கடத்துகின்றனர்? எங்கு பிடிபடுகின்றனர்? தமிழ்நாட்டில் நெட்ஒர்க் எங்கு உள்ளது? யார் யார் அதன் தலை? வெளி மாநிலம் என்றால் எந்தெந்த மாநிலங்கள்? அம் மாநிலங்களின் காவல் துறைக்கு தகவல் தரப்பட்டதா? அவர்கள் பதில், மேல் நடவடிக்கை என்ன? வெளி மாநில ஆட்கள் என்பதே பொய்யான தகவலா? தலையை சுற்றுகிறது அல்லவா? அது தான் சூட்சுமம், புரிகிறதா?
திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் ஏன் என்றால், அதை விநியோகிப்பவனுக்கே சன்மானம் கொடுத்து கவுரவிக்கிறது திருட்டு திமுக அரசு
போலீஸ் மட்டுமுண்ணு சொல்லுவதில் தமிழர்களுக்கு உடன்பாடு இல்லை கணம் நீதி மான்களே விடியல் ஆட்சியாளர்களின் உதவியும் உள்ளது என்று தமிழர்கள் எண்ணுகிறார்கள்
இதைவிட பேரிடி அந்த துறைக்கு வேண்டாம் ஒருவகை போதையை அபிசியலாக விற்கும் அரசு எப்படி இன்னொரு போதையை தடுக்க முடியும்? போதை என்பது போதை தான் அதற்கு எப்படி அளவீடு கொடுக்க முடியும்?
போலீஸ் கடமையை செய்ய நமது மாடல் அனுமதி இல்லை ஆகவே அதையும் கஞ்சா மேக்அரசு நிறுவனங்கள் என்று அறிவிக்க விடலாம் மன்னா அப்போது எல்லாம் வல்ல இறைவன் செயல் வாழ்க தமிழ் வளர்க தக்காளி
கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறோம்
மேலும் செய்திகள்
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
3 hour(s) ago | 1
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
3 hour(s) ago | 3
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
12 hour(s) ago | 18