உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.400 உயர்வு

மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.400 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் லேசான ஏற்றம் கண்ட தங்கம் விலை, 2வது வாரத்தில் இறங்குமுகம் கண்டது. கடந்த வாரம் முழுமைக்கும் விலை குறைந்த ஆபரணத் தங்கம் மீண்டும் ஏறத் தொடங்கியது.இன்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.9355க்கும், சவரன் ரூ.74,840க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்துள்ளது.ஆக. 21 முதல் ஆக.25 வரையான விலை நிலவரம்; ஆக.21 - ரூ.73,840ஆக.22 -ரூ. 73,720 ஆக.23-ரூ. 74,520 ஆக.24-ரூ.74,520ஆக. 25-ரூ. 74,440


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ