வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கட்டிங், கமிஷன் குடுக்கலேன்னா ஆவணங்கள் காணோம்,
இதற்குத்தான் அணைத்து அரசு ஆவணங்களையும் மின்னணு முறையில் சேமிக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த திராவிட திருட்டு கூட்டம் தங்கள் சுயநலனிற்காக வேண்டுமென்றே அதை செய்யாமல் இருக்கிறது. இப்போது தாங்கள் அடித்த கொள்ளையின் ஆவணங்களை மழைவெள்ளத்தை காட்டி தப்பிவிடலாம் அல்லவா?
தத்திகள்.. நனக்கு ரேசன் குடுக்ஜணும், சேவை தரணும்னா சர்வர் வேலை செய்தலைன்னு டார்ச்சர் குடுப்பாங்க. இந்த ஃபல்களை ஸ்கேன் செஞ்சு வெக்க முடியாதா? கணினி வாங்குறோம்னு ஆட்டை மட்டும்.போடத் தெரியும்.
இயற்கை கூட இவர்களுக்கு உதவுகிறதோ கணிணி மயமாக்கல் என்று சொல்லித் தப்பும் தவருமாகப் பதிந்து அதனைத் திருத்த அதிகாரிகள் காசு வாங்கும் நிலையிருந்தும் ஆவணங்கள் அழிந்து போவதால் எத்தனை வழக்குகள் சாட்சியமின்றி செத்துப் போகுமோ இதெல்லாம் மோடிக்குத் தெரியாதா? அரசின் அனைத்து ஆவணங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் கணிணி மயமாக்கப்பட்ட வேண்டுமென்று சட்டமியராக கூடாதா
இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும்போது ஆவணங்களை எப்படி பாதுகாப்பது என்ற வரைமுறை இருக்கவேண்டும். அதை கடைப்பிடித்து இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம். காகிதத்தில் இல்லாமல் அந்த காலம் போல ஓலைச்சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ, அல்லது கல்வெட்டிலோ பொறித்திருந்தால் கவலை இல்லை. இந்த திராவிட அரசு ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? எதற்கும் துப்பு இல்லை.
அரசு ஆவணங்கள் சரியாக இருந்தாலே மக்களுக்கு தேவையானவை கிடைக்காது. இதில் இனிமேல் மக்களுக்கு என்ன கிடைக்கும்? கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும், இன்னும் பேப்பரில் எழுதுவது சரியா? முறையாக கணினியில் விவரங்களை சேமித்து வைக்கமுடியாதா?
மின்னிலக்க முறையில் ஆவணங்கள் இருந்தும் எப்படி நனைந்தது? இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள்...
மேலும் செய்திகள்
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
35 minutes ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
37 minutes ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
39 minutes ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
1 hour(s) ago