வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இதைத் தவிர இவருக்கு வேறு வழி உள்ளதா?
என்றாலும் பேராசிரியை விஷயத்தை விட இது ஒன்றும் பெரிதாக இல்லை என்று தோன்றியது
நன்றி
நன்றி. உச்ச நீதிமன்றம் பாடம் எடுத்த பிறகு கவர்னர் சரியாக தப்பில்லாமல் பதில் எழுதுகிறார். என்று கருதலாமே
ஆளுநர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பிறகு தான் சட்டம் புரிகிறது போல
நீங்க இந்த எக்ஸ்டென்ஷலையாவது டூட்டிய ஒழுங்கா பார்க்க ட்ரை பண்றீங்க... ஆனால் இந்த பகோடாஸ் உங்களை உசுப்பேத்துறாய்ங்க... கண்டுக்காதீங்க தல... நங் நங்குன்னு குட்டு வாங்கின உங்களுக்கு தான் தெரியும்... எவ்ளோ வலின்னு... என்னா ஸ்ட்ரோக்கு... ஸ்ஸ்ஸ்யப்பா
பேதி மாத்திரை நல்லா வேலை செய்யுது போல
இதே உச்ச நீதிமன்றம் தான் நீட் அவசியம் என்றது...அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே...அதனை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்...கருத்து கந்தசாமிகளே...
லட்சணம் இவ்வளவு தான் என பலமுறை சொல்லியும் அவர்கள் தாங்களாகவே தங்களை அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள்...
இதை ஏதோ ஹிமாலய சாதனைபோல கூறி முதல்வர் பெருமை கொள்வார்.