வாசகர்கள் கருத்துகள் ( 46 )
மிகச்சரியான பதிவு. இலவசம் என்றாலும் கணக்கு வேண்டும். ஓட்டு அரசியலுக்காக நிர்வாகம் தடுமாற்றம் கூடாது, காசு கொடுக்காமல் இலவச டிக்கெட் பெறுவதில் என்ன சிரமம்? இது போன்ற செயல்களை அனுமதிப்பதுதான் பல்வேறு விதிமீறல்கள் காரணம்.
லட்சக்கணக்கான பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர் . என்றோ ஒரு நாள் எங்கோ ஒரு சிறிய சம்பவம் நடந்துவிட்டால் உடனே அரசு சரியில்லை , அந்த துறையே சரியில்லை , அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் , திராவிடத்தால் தான் இப்படி ஏற்பட்டது என கொந்தளிப்பது . இது முழுக்க முழுக்க ஒரு கட்சி சார்ந்த வெறுப்புணர்வுடன் கூடிய அரசியல் பார்வை . குறை சொல்வதே முழு நேர வேலையா ? மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் வாழ்வது மகிழ்ச்சிகரமானது .
இலவசமாக எதுவும் வேண்டாம்
கிறுக்குப்பயல்கள் உள்ள இடம் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு என்பது மறுபடி மறுபடி ருசு ஆகின்றது. பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம். அப்போ டிக்கெட் எதற்கு கொடுக்கவேண்டும். ஆணை டெஸ்ட் செய்தால் ஓகே. இலவசம் டிக்கட் வாங்கவில்லை???என்ன கிறுக்குத்தனமான அபராதம்???
பயணம் இலவசம் அதனால் வண்டியின் ஆண்கள் பகுதி இருக்கையை கூட ஆக்கிரமித்து விடுகிறார்கள் பணம் கொடுத்து செல்லும் நபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்... இலவச பயணத்தால் ஷேர் ஆட்டோ, ஆட்டோக்கள், மினி வண்டிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது... தனியார் பேருந்துகள் கூட மதியம் ஓடுவது கிடையாது.... அரசு டவுன் வண்டியின் உள்ளே தடம் எண் கட்டண விபரம், வரைபடம் ஒருமாதிரி, முன் பின் கண்ணாடி ஸ்டிக்கரில் ஊர் பெயர் தடம் எண் வேறு , எல் ஈ டி விளக்கு பலகையில் கோவை - மதுரை என்று உள்ளது.... பேருந்து எங்கே செல்கிறது என்பதே வியப்பாக இருக்கிறது... இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
Mr.Ram, in our city buses separate seats are alloted for ladies, physically challenged, elderly people and general. No separate seats for gents
இதில் கேலிக்கூத்து எதுவும் இல்லை நண்பரே இலவச பயணம் என்றாலும் பயண சீட்டு அவசியம், எவ்வளவு இலவசங்கள் போகிறது என்கிற கணக்கை யார் கொடுப்பார் ? அந்த பெண் கொடுக்குமா ? அந்த பயணங்களுக்கும் கணக்கு வேணும், டிக்கெட் பரிசோதகர் செய்தது சரிதான், டிக்கெட் கொடுக்காதது நடத்துனரின் தவறு, அதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகர பஸ்சில் மகளிருக்கு இலவச டிக்கெட் கொடுக்கிறார்கள். அதை அவர்கள் என்ன செய்கிறார்கள். வாங்கி கீழே இறங்கியதும் தூக்கி குப்பையில் போட்டு விடுகிறார்கள். அப்போ ஒரு பெண் டிக்கெட் வாங்கவில்லை என்று தெரியும் போது ஒரு டிக்கெட் ஐ எடுத்து கசக்கி போட வேண்டியது தானே. இதுக்கி ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். திராவிட மாடல் அரசில் படித்தவர்களை பணியில் அமர்ந்தத்துவது இல்லை. TNPSC வழியாக பணியில் அமர்ந்தத்துவது இல்லை. படித்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
மூட டிக்கெட் இன்ஸ்பெக்டர்
முதலில் இந்த கண்டக்டர் சீட்டை ஒழிக்கணும்... உலகமே கண்டக்டர் இல்லாத பஸ்ஸை ஓட்டிக்கிட்டு முன்னேறிக்கிட்டு இருக்கு இவனுவ ஒரு சீட்டை புடிச்சுகிட்டு ஜம்பமா உக்கார்ந்து வர்றானுவ... அதுலேயும் நெடுந்தூர பஸ்களில் இதுக பண்ற அட்றாஸிடி ரொம்ப ஓவர்...
அரசுப் பேருந்துகள் இருக்கும் லட்சணத்துல பயணம் செய்வதெல்லாம் ரிஸ்க். பாக்கப் போனா அரசுதான் பயணிகளுக்குக் கட்டணம் தரணும். விபத்து இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட உதவும். . அரசு பேருந்து பயணிகளுக்கு அரசு விபத்துக் காப்பீடு கிடையாதாம். எத்தனை பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டாலும் அரசே சட்டத்தை மதியாதா?.
எல்லாரும் அவனை போல கோமாளிகள் போலும் . கோமாளிகள் ராஜ்யம் .
மேலும் செய்திகள்
ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.1.67 கோடி அபராதம்
04-Oct-2024
பெண்களை கேலி செய்த இருவர் கைது
10-Oct-2024