வாசகர்கள் கருத்துகள் ( 15 )
MIND READER நீதிபதிக்கு தெரியுமோ
பெரும்பாலும் கிராமங்களில் கையை பிடித்து இழுத்தான் என்றால் அதன் பொருள் பெண்ணை வல்லுறவு செய்வதையே குறிக்கும்.
உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது, பாலியல் செய்வதும் குற்றமல்ல என்று சொல்லிவிடுங்கள் ..அந்த சார்களுக்கு வசதியாய் போய்விடும் ...
அப்போ சும்மா இழுக்கலாம்?
இந்த உள்நோக்கத்தை நீங்க எப்படி கண்டுபிடிசீங்க
உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு ஹி... ஹி...ஹி... கட்டுமர திருட்டு திமுககாரன்களுக்கு வசதியா போச்சு. மானபங்க படுத்த கையை பிடித்து இழுத்துவிட்டு தங்கச்சியா நினைச்சு கை பிடித்து கூட்டி சென்றேன்னு சொல்லிடுவானுங்க. ஹி...ஹி...ஹி...
உள்நோக்கமின்றி என்பதனை எப்படி நீதிபதி அறிந்தார் ? ஒரு சாராரின் வாதங்களை மாத்திரம் வைத்து அறிந்து கொண்டுவிட்டாரா ?
தீர்ப்பு சொன்னது ஒரு பெண்மணி! எல்லாம் கலிகாலம்!
பிடித்த கையை பரந்த மனதுடையவரின் அதே கைகளை மாவு கட்டு போடாம விடுவாங்களா
இவர் நீதிபதிக்கே அருகதை அற்றவர். இவரெல்லாம் நம் நீதிமன்றங்களின் சாபக்கேடு.