வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஆமாம் 4000 கோடி எங்கு உள்ளது என்று மக்களுக்கு தெரிந்து விட்டது
விடியலுக்கு ஓட்டு மறவாதீர்
ரொம்ப குனியாதங்கம்மா ...தன்மானத்தோடு நிமிர்ந்து நில்லுங்க. நீங்க யார் வீட்டு அப்பன் பணத்தையும் பெறலை.
திராவிடம் என்றாலே ஊழல் என்று அர்த்தமையா .இந்த திராவிடம் தமிழர்களை முன்னேறவிடாது என்பது உறுதி .திராவிட கட்சிகள் எல்லாமே ஊழல் கட்சிகள்தான் . அரசியலை வியாபாரமாகத்தான் செய்றாங்க. ஊழல் வியாபார அரசியல் தேவையா ?
மழை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்பது தேவையற்ற விமர்சனம். இந்த நம்பிக்கை இல்லாத எண்ணங்கள் ஸ்டாலினை பாதிக்காது. மக்களை பாதிக்கும் மத்திய அரசின் மீது எதிர் மறை எண்ணங்கள் மனசை விட்டு விலகினால் எல்லாமே நன்றாக அமையும்.
நீங்க என்ன சொன்னீங்களாம் சார்
Stalin in more dangerous than Karunanidhi. ha ha ha.
உண்மை மக்களுக்கு தெரிந்தும் உனக்கு ஒட்டு போட்டது தான் இந்த உலகின் எட்டாவது அதிசயம்.
அது மீண்டும் நடக்கும்.
சொற்ப விலை உள்ள இந்த நிவாரணங்களை வாங்காமல் மக்கள் கேட்க வேண்டியது, இங்கு இருக்கும் நிர்வாகம் ஒழுங்காக இருந்தால் நாங்களே எங்கள் வாழ்க்கையை சம்பாதித்து ஓட்டிக் கொள்வோம் என்றுதான். தேர்தல் வந்தால் காசு கிடைக்கும் என்று நினைப்பதும், காசு கிடைத்தால் கட்சியைப் பற்றியோ கொள்கையை பற்றியோ கவலைப்படாமல் தேர்தல் பரப்புரை செய்வோம், புயல் மழை வந்தால் நிவாரணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பதும், பிரம்மாண்டமான கட்சி மாநாடுகள் நமக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்துத்தான் நடத்துகிறார்கள் என்றும் எப்பொழுது நாம் சிந்திக்கப் போகிறோம்?
அதாவது அந்த நாலாயிரம் கோடி சுவாகா உண்மை மக்களுக்குத் தெரியுமா ?
Do the I A S ooiciers look up to CM for getting advice to take action. Dravida model will appoint their own person of District Admn.