வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவ்வளவு evidence வலைதளத்தில் வந்த பிறகும் நம்ம போலீஸ் ஒருத்தரையும் பிடிக்கப் போறது இல்ல. நமக்கு ஹெல்மெட் கேஸ் தான் முக்கியம். கொலை கொள்ளை கற்பழிப்பு கேஸ் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்? தமிழ்நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாத மாநிலமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது ?
சுவரொட்டி மீது எதையோ வீசியெறிந்த பாட்டியைப் பிடிக்க தனிப்படை ....
கேரளாவில் இது போல பல கோடிகளை கொட்டி வீடுகள் கட்டி அனாதையாக விட்டு திரும்பவும் அரேபிய பாலைவன பண மோகத்தில் பலர் மூழ்கித்திளைக்கிறார்கள். பணம் என்பது தேவைதான் - ஆனால் அதை சாப்பிட முடியாது என்பதை இதுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
Smart house owner
முன்னாள் அமைச்சர் வருவாய் இல்லாததால் மீண்டும் பழைய தொழிலை தொடங்கியிருப்பான்.
ஆள் நடமாட்டம் இல்லாத வீடு என்பதால் கட்டட வேலை செய்துவந்தவர்கள் நோட்டமிட்டிருப்பார்கள் ...
அந்த தொகுதி தீய மூடர் கழக மாவட்ட செயலாளரை பிடித்து செவிலி அறைந்தால் சொல்லிவிடுவான்... அவன் மட்சான்தான் அவன் என்று.
வேற யாரா இருக்கும் உடன்பிறப்புகளாகத் தான் இருக்கும்
தமிழ்நாடு போலீசார் ..... இவர்களே திருடனின் கூட்டாளிகளாக இருப்பார்கள்.
மேலும் செய்திகள்
திருச்சி - மஸ்கட் இடையே கூடுதல் விமான சேவை
10-Dec-2024