உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.,04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று (டிச.,04) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* தூத்துக்குடி* தென்காசி* திருநெல்வேலி* கோவை* நீலகிரி* விழுப்புரம்* திருவண்ணாமலை* வேலூர்* செங்கல்பட்டு* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* சென்னை* திருவள்ளூர்நாளை (டிச., 05) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ