வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கார் பார்க்கிங் ட்ரான்ஸபோர்மேற் குப்பைக்கு தொட்டி சிலைகள் மின் கம்பங்கள் ரோடுஒரே கடைகள். எவை அனைத்தும் பொது மக்கள் தோன்றவே.
மாமூல் வாங்கினோமா பேசாம இருந்தோமான்னு இருக்கணும்
எந்தக் கொடிக் கம்பமாவது உடைந்து மக்கள் மீது விழுந்தால் நீதிபதி இளந்திரையன் பொறுப்பேற்பாரா?.
இதில் எதுக்காக audio reader இல்லை
மாநில ஆளும் கட்சியின் கீழ் அதிகாரிகள். முறைப்படி கவர்னர் கீழ் முக்கிய அதிகாரிகள் இருக்க வேண்டும். நீதிமன்ற கொலிஜியம் போல் அரசியல் கட்சிகள் கொலிஜியம். கட்சிகள் விட்டு தராது. அதிகாரிகளுக்கு நெறி முறை போல் அரசியல் கட்சிகளுக்கு முதலில் வகுக்க வேண்டும். இருவரையும் இணைத்து விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் நிலை இரு தலை கொள்ளி எறும்பு போல். அரசியல் கட்சிகள் கீழ் ரவடிகள் ,போலீஸ், கட்சி தொண்டர்கள். நீதிமன்ற தண்டனையை அதிகாரி ஏற்கும் நிலை.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த அரசு முதலில் வழிகாட்டியாக தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி நெறிமுறைகளுக்கு உட்படாத கொடிக்கம்பங்களை அகற்றவும் ,அரசு மற்றும் கட்சி விழாக்களுக்கு தார்ச்சாலைகளை தோன்றி கொடிகள் வரவேற்பு கம்பங்கள் மற்றும் வளைவுகள் அமைப்பதை கட்டாயமாக தவிர்க்கவேண்டும் என்ற அறிவிப்பை ஊடகங்களில் வெளியிட்டு இருக்கலாமே .இதை ஆளும் கட்சி முதலில் செய்தால் மற்ற கட் சிகளும் தானாகவே செய்யும் .தேவை இல்லாமல் அதிகாரிகளை பழிக்கு ஆளாக்கவேண்டாமே .