வாசகர்கள் கருத்துகள் ( 44 )
அவர்களுக்குள் போட்டி நடக்கிறதோ.
இலங்கை அரசுடன் பேசச் சொல்வது நியாயம் இல்லை!
மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதங்கள் ஏதாவது பலனளித்துள்ளதா?
நாலு வாடகை வாயர்களை விட்டு அறிக்கை கண்டனம் தெரிவித்து காசா பேரை முடிவுக்குக் கொண்டு வந்த மாதிரி இதற்க்கு செய்யலாமே. செய்வீர்களா?
தமிழகத்தில் இங்கேயே ஒன்றும் தெரியாது தலைவர் எப்படி அங்கே
இலங்கை தமிழர்களை கொன்னு குவிச்ச கூட்டணி நீங்க இப்ப திடீர்னு இலங்கை தமிழர் மேல பாசமா? கச்சத்தீவு கொடுத்ததும் நீங்கதான். இந்த ரெண்டுக்கும் மோடி தான் கேட்கணுமா. ஏன் இந்த நாடக அரசியல். நாலு வருஷம் ஒண்ணுமே செய்யலன்னு கடைசி காலத்துல இருக்கிறது தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நீட்றீங்க.,.
தமிழக மாநில பிரதிநிதிகள், மத்திய அரசின் வெளியுறவு துறை, இலங்கை பிரதிநிதிகள் இவர்கள் மூவரும் கூட்டாக பேசும் போது தான், தீர்வுக்கான கதவுகள் என்ன என்பது தெரிய வரும். தமிழக அரசின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வாக தமிழகம் நினைப்பது இதை தெளிவு படுத்தி முன்கூட்டியே வெளியுறவு துறையிடம் சொல்ல வேண்டும். கூட்டு மீட்டிங்க்கு ஏற்பாடு செய்ய சொல்ல வேண்டும். அதற்கு மத்திய அரசு முடிவு செய்யும். அப்போது தான் தீர்வை நோக்கி செல்லும். நமது பிரச்சினை நமக்கு தான் தெரியும். மத்திய அரசை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றால், ஒரு கூட்டு முயற்சியில் தான் போக வேண்டும். பேசி தீர்வு காணுங்கள் என கடிதம் எழுதினால் மட்டும் போதாது. தேவை உள்ளவர்கள் முன்னால் நிற்க வேண்டும்.
அப்ப ஆட்சி முழுவதும் லெட்டர் தான் எழுதிகினி இருந்தீங்களா,? ஆட்சி நடத்துல. இதை நாங்களே பண்ணியிருப்போமிலே.பில்டிங்குக்கு பேர வெக்கிறது. பித்தலாட்டம் பண்றது. இதைத்தான செஞ்சுகினு இருந்தே. இன்னும் 5 மாசம் கழித்து உங்களுக்கும் உங்க கூட்டமும் நிரந்தரமா ஊட்டுக்கு போயி கில்லி விளையாடலாம்.
ஸ்டிக்கர் முதலமைச்சர். மூன்று நாள் பயணமாக இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு நமது பிரதமருடன் பேசத் தான் வந்திருக்கிறார். பின்னே ஸ்டாலினுடன் பேசவா வந்திருக்கிறார் !!!! ஒட்டுண்ணி கூட ஸ்டிக்கர் ஒட்டி வாழாது.
பாராளுமன்ற எம்பி கனிமொழிக்கு இலங்கை மிகவும் பரிச்சயமானது தான். அவருடைய தலைமையில் 40 எம்பிக்களும் உடன் சென்று இலங்கை. பிரதமரை சந்திக்கலாமே. யாரும் தடுக்கவில்லையே.